அதிரை நியூஸ்: ஜன-14
இந்தியாவின் தனியார் விமான சேவை நிறுவனமான இன்டிகோ வடகிழக்கு மாநில (Northeastern States) மக்களுக்காக டெல்லி போலீஸூடன் இணைந்து புதிய இலவச சேவை திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி டெல்லியில் உயிரிழக்கும் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த ஏழை மக்களின் பிரேதங்களை இலவசமாக ஏற்றிச்செல்லவுள்ளது.
டெல்லி போலீஸின் சான்றுடன் வரும் ஏழை எளிய வடகிழக்கு மாநில மக்கள் தங்கள் சொந்தங்களின் உடல்களை இன்டிகோ விமானம் மூலம் டெல்லி விமான நிலையத்திலிருந்து அகர்த்தலா (திரிபுரா), குவாஹத்தி, திப்ரூகார்க் (அஸ்ஸாம்), ஜப்வா (நாகலாந்து) மற்றும் இம்பால் (மணிப்பூர்) ஆகிய விமான நிலையங்களுக்கு இலவசமாக அனுப்பலாம்.
டெல்லியில் மட்டும் சுமார் 12 லட்சம் வடகிழக்கு மாநில மக்கள் மால்கள், தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், உணவகங்கள் போன்றவற்றில் அடிமட்ட தொழிலாளர்களாகவும், செக்யூரிட்டிகளாகவும் (Security Guards) பணியாற்றி வருகின்றனர். இன்டிகோ விமான நிறுவனமும் டெல்லி போலீஸூம் செய்துள்ள இந்த மனிதநேய பணியை மனமுவந்து வரவேற்போம்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
இந்தியாவின் தனியார் விமான சேவை நிறுவனமான இன்டிகோ வடகிழக்கு மாநில (Northeastern States) மக்களுக்காக டெல்லி போலீஸூடன் இணைந்து புதிய இலவச சேவை திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி டெல்லியில் உயிரிழக்கும் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த ஏழை மக்களின் பிரேதங்களை இலவசமாக ஏற்றிச்செல்லவுள்ளது.
டெல்லி போலீஸின் சான்றுடன் வரும் ஏழை எளிய வடகிழக்கு மாநில மக்கள் தங்கள் சொந்தங்களின் உடல்களை இன்டிகோ விமானம் மூலம் டெல்லி விமான நிலையத்திலிருந்து அகர்த்தலா (திரிபுரா), குவாஹத்தி, திப்ரூகார்க் (அஸ்ஸாம்), ஜப்வா (நாகலாந்து) மற்றும் இம்பால் (மணிப்பூர்) ஆகிய விமான நிலையங்களுக்கு இலவசமாக அனுப்பலாம்.
டெல்லியில் மட்டும் சுமார் 12 லட்சம் வடகிழக்கு மாநில மக்கள் மால்கள், தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், உணவகங்கள் போன்றவற்றில் அடிமட்ட தொழிலாளர்களாகவும், செக்யூரிட்டிகளாகவும் (Security Guards) பணியாற்றி வருகின்றனர். இன்டிகோ விமான நிறுவனமும் டெல்லி போலீஸூம் செய்துள்ள இந்த மனிதநேய பணியை மனமுவந்து வரவேற்போம்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.