அதிராம்பட்டினம், காலியார்தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகளும், ஏ. தாஜுதீன் அவர்களின் மனைவியும், சதா அலி, தமீமுல் அன்சாரி ஆகியோரின் மாமியாரும், அப்துல் ஹமீது, பைசல் ரஹ்மான் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா 'சித்தி' என்கிற சித்தி பாத்திமா (வயது 54) அவர்கள் நேற்று இரவு பழஞ்செட்டித் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (06-08-2018) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteInnalillahi Wa inna lilahi rajeuon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
Deleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி
ReplyDeleteராஜிவூன்