.

Pages

Thursday, September 19, 2019

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைக்க ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு: எம்.எல்.ஏ சி.வி சேகர் தகவல்!

அதிராம்பட்டினம், செப்.19
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைப்பதற்கு ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்திருப்பதாக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  சி.வி சேகர் எம்.எல்.ஏ தகவல் தெரிவித்துள்ளார்.

2018-2019 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் வடக்கு பகுதியில் நிழற்குடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ள ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ தகவல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.