அதிராம்பட்டினம், தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.சி.மு செய்யது முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் மு.யாகூப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மெ.மு முகைதீன் அடிமை, எம்.சீனி முகமது என்கிற சித்திக் முகமது, பி.சேக்தாவூது, எஸ்,நவாஸ்கான் ஆகியோரின் மாமியாரும், ஒய்.சேக் அப்துல்லா, ஒய்.அன்சாரி அலி ஆகியோரின் தாயாருமாகிய தாயாரம்மாள் (வயது 75) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா நாளை (29-09-2019) காலை 11 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete