.

Pages

Friday, September 27, 2019

காதிர் முகைதீன் கல்லூரியில் கருத்தரங்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப். 27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி வணிக ஆட்சியல் துறை சார்பில், 'இந்தியப் பொருளாதரத்தில் GST ன் தாக்கம்' குறித்து ஒரு நாள் கருத்தரங்க நிகழ்ச்சி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி வணிக ஆட்சியல் துறைத் தலைவர் ஏ.முகமது நாசர்
தலைமை வகித்து வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் எஸ்.சாகுல் ஹமீது கலந்துகொண்டு விரிவுரை வழங்கினார். முடிவில், பேராசிரியர் பி.முகமது இத்ரீஸ் நன்றி கூறினார்.

இதில், 50 க்கும் மேற்பட்ட வணிக ஆட்சியல் துறை முதுநிலை மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.