அதிராம்பட்டினம், செப்.17
அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் பனை விதை நடும் விழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, நாம் தமிழர் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட இணைச்செயலாளர் அதிரை வைர.சிவா தலைமை வகித்தார். அக்கட்சியின் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் சித்தையன் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில், அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையோரங்களில் மொத்தம் 1000 பனை விதைகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், அக்கட்சியை சேர்ந்த சுமதி, உமா, முனியாண்டி, முருகேசன், முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் பனை விதை நடும் விழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, நாம் தமிழர் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட இணைச்செயலாளர் அதிரை வைர.சிவா தலைமை வகித்தார். அக்கட்சியின் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் சித்தையன் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில், அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையோரங்களில் மொத்தம் 1000 பனை விதைகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், அக்கட்சியை சேர்ந்த சுமதி, உமா, முனியாண்டி, முருகேசன், முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.