அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.கா காதர் முகைதீன் அவர்களின் மகளும், ஓ.எம் அப்துல் ஹையர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மு.கா முகமது பாரூக் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் கே.எம். நிஜாம் முகைதீன் அவர்களின் மாமியாரும், ஜாஹிர் ஹுசைன், நைய்யூம் ஹுசைன், அன்வர் ஹுசைன் ஆகியோரின் தாயாருமாகிய ரைஹான் அம்மாள் (வயது 80) அவர்கள் இன்று மலேசியா கோலாலம்பூர் நகரில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (02-09-2019) மலேசியா கோலாலம்பூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete