.

Pages

Monday, September 30, 2019

மரண அறிவிப்பு ~ செ.மு.மீ சேக் முகமது (வயது 73)

அதிரை நியூஸ்: செப்.30
அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் செ.மு.மீ முகமது மீரா லெப்பை அவர்களின் மகனும், மர்ஹும் செ.மு.மீ கமாலுதீன், மர்ஹும் செ.மு.மீ  அல்லா பிச்சை, மர்ஹும் செ.மு.மீ முகமது அமீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் சாகுல் ஹமீது, மர்ஹும் ஆர்.என் கனி ஆகியோரின் மைத்துனரும், நசுருதீன், அயூப், ஹாஜா மைதீன், நெய்னா முகமது ஆகியோரின் தாய் மாமாவுமாகிய, தீன் மெடிக்கல்ஸ், பிஸ்மி மெடிக்கல்ஸ் சேர்ந்த முகமது மீரா, முகமது சித்திக், முகமது தாஜுதீன், முகமது சம்சுதீன், முகமது ரஹ்மத்துல்லா, ஹாஜா அலாவுதீன், மேலத்தெரு நிஜாம், சேட் ஆகியோரின் சிரிய தகப்பனாரும், அசரப், முகமது ஆதில் ஆகியோரின் பெரிய தகப்பனாரும், அலி முகமது, முகமது அலி, ரபீக் அகமது ஆகியோரின் மாமனாரும், சாகுல் ஹமீது அவர்களின் தகப்பனருமாகிய செ.மு.மீ சேக் முகமது (வயது 73) அவர்கள் இன்று (30-09-2019) அதிகாலை லாவண்யா திருமண மஹால் பின்புறம் அமைந்துள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று ((30-09-2019) காலை 11 மணியளவில் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

3 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.