அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் செ.மு.மீ முகமது மீரா லெப்பை அவர்களின் மகனும், மர்ஹும் செ.மு.மீ கமாலுதீன், மர்ஹும் செ.மு.மீ அல்லா பிச்சை, மர்ஹும் செ.மு.மீ முகமது அமீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் சாகுல் ஹமீது, மர்ஹும் ஆர்.என் கனி ஆகியோரின் மைத்துனரும், நசுருதீன், அயூப், ஹாஜா மைதீன், நெய்னா முகமது ஆகியோரின் தாய் மாமாவுமாகிய, தீன் மெடிக்கல்ஸ், பிஸ்மி மெடிக்கல்ஸ் சேர்ந்த முகமது மீரா, முகமது சித்திக், முகமது தாஜுதீன், முகமது சம்சுதீன், முகமது ரஹ்மத்துல்லா, ஹாஜா அலாவுதீன், மேலத்தெரு நிஜாம், சேட் ஆகியோரின் சிரிய தகப்பனாரும், அசரப், முகமது ஆதில் ஆகியோரின் பெரிய தகப்பனாரும், அலி முகமது, முகமது அலி, ரபீக் அகமது ஆகியோரின் மாமனாரும், சாகுல் ஹமீது அவர்களின் தகப்பனருமாகிய செ.மு.மீ சேக் முகமது (வயது 73) அவர்கள் இன்று (30-09-2019) அதிகாலை லாவண்யா திருமண மஹால் பின்புறம் அமைந்துள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று ((30-09-2019) காலை 11 மணியளவில் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete