பட்டுக்கோட்டை, செப்.21
திமுக எம்.பி திருச்சி சிவாவுடன் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்து திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி வழித்தடத்தில் கேட் கீப்பர் நியமிக்க, பகல் நேர விரைவு ரயில் இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் பட்டுக்கோட்டை நகர பொறுப்பாளர் எஸ் ஆர் என் செந்தில்குமார், பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் என் ஜெயராமன், ஒருங்கிணைப்பாளர் எம் கலியபெருமாள் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் எஸ். ஸ்ரீதர் ஆகியோர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரயில்வே குழு தலைவர் திருச்சி என்.சிவா அவர்களை 20.09.2019 அன்று திருவாரூரில் நேரில் சந்தித்து, திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி அகல ரயில் பாதைக்கு தேவையான கேட்கீப்பர்கள நியமிக்கவும் காரைக்குடியில் இருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு இரவு மற்றும் பகல் நேர விரைவு வண்டிகள், மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடிக்கு மீட்டர்கேஜ் ஓடியது போல பயணிகள் ரயில்கள், வருகின்ற தீபாவளிக்கு காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்களை இயக்கரயில்வே நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்க கோரி கோரிக்கை மனுவை அளித்தனர்.கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட திருச்சி என்.சிவா, இரயில்வே நிர்வாகத்தை சந்தித்து ஆவன செய்வதாக கூறினார்.
திமுக எம்.பி திருச்சி சிவாவுடன் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்து திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி வழித்தடத்தில் கேட் கீப்பர் நியமிக்க, பகல் நேர விரைவு ரயில் இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் பட்டுக்கோட்டை நகர பொறுப்பாளர் எஸ் ஆர் என் செந்தில்குமார், பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் என் ஜெயராமன், ஒருங்கிணைப்பாளர் எம் கலியபெருமாள் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் எஸ். ஸ்ரீதர் ஆகியோர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரயில்வே குழு தலைவர் திருச்சி என்.சிவா அவர்களை 20.09.2019 அன்று திருவாரூரில் நேரில் சந்தித்து, திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி அகல ரயில் பாதைக்கு தேவையான கேட்கீப்பர்கள நியமிக்கவும் காரைக்குடியில் இருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு இரவு மற்றும் பகல் நேர விரைவு வண்டிகள், மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடிக்கு மீட்டர்கேஜ் ஓடியது போல பயணிகள் ரயில்கள், வருகின்ற தீபாவளிக்கு காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்களை இயக்கரயில்வே நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்க கோரி கோரிக்கை மனுவை அளித்தனர்.கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட திருச்சி என்.சிவா, இரயில்வே நிர்வாகத்தை சந்தித்து ஆவன செய்வதாக கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.