![]() |
1973ம் ஆண்டு வியட்நாம் போரின் போது இவர்களின் வீட்டில் வெடித்த குண்டால் இவரது மனைவியும் குடும்பத்தாரும் பலியாக, தன் 1 வயது மகனைத் தூக்கிக் கொண்டு இவர் காட்டினுள் ஓடியிருந்தார்..
காட்டினுள்ளே நீண்ட தூரம் பயணித்துச் சென்ற சிலர் இவர்களது மரவீட்டை கண்டு, அதிகாரிகளுக்கு அறிவித்த பின்னர் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
காட்டின் நடுவே சிறிய அளவு சோளம் வளர்த்தும் பழங்கள் மற்றும் வேர்களை உண்டும் இவர்கள் இவ்வளவு காலமும் உயிர்வாழ்ந்துள்ளனர்.
மரப்பட்டையால் ஆன உடையை அணிந்திருந்த மகனிற்கு வெளியுலகோடு தொடர்புகொள்ளும் அளவிற்கு எந்த மொழியும் தெரியவில்லை. ஓரிரு சொற்களே தெரிந்திருக்கிறது. தந்தையும் நீண்டகாலம் யாருடனும் பேசாது இருந்தமையால், பேசுவதை பெரிதளவு மறந்து விட்டார்.
![]() |
thanks web dunia
|
Adiraiyil nanbar nijamum ,shahulum kalakukiral endral , manga matruum enna endru Maisa kaka UAE -yil eruthu kalakuraha. Aha mootham AdiraiNews oru puthiya pari namam thoodarattum ungal pani.
ReplyDeleteadirai news Kku valthukkal.
ReplyDeleteenna sollureenga unmaya ithu appa enaku link kodunga
ReplyDelete