மதுக்கூர் மெளலான தெருவைச் சார்ந்த நிஜாம் ராஜா அவர்களின் மகன் சேக் பரீத் [ வயது 15 ] பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த நோன்பு பெருநாளுக்கு அடுத்தநாள் முதல் இச்சிறுவனுக்கு உடல் நிலை மிகுந்த பாதிப்புக்குள்ளானதையடுத்து மருத்துவரிடம் சென்று உடலை பரிசோதனை செய்துள்ளனர். இதில் இச்சிறுவனின் உடலில் உள்ள இரண்டு கிட்னிகளும் மிகவும் பாதிப்படைந்திருப்பது கண்டறியப்பட்டன.
மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். உயிருக்கு போராடும் இச்சிறுவனுக்கு உதவும் விதமாக அவரின் தாயாரின் இரண்டு கிட்னிகளில் ஒன்றை தானமாக வழங்க முன்வந்துள்ளதை அடுத்து அவருக்கு மருத்துவர்கள மேற்கொண்ட பரிசோதனையில் இரண்டு கிட்னிகளில் ஒன்று நன்றாக உள்ளது என்றும், மற்றொன்று சிறிது பழுதடைந்துள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஒரு வருடம் காலம் மட்டுமே பயன்தரக்கூடிய பழுதடைந்த கிட்னியை அறுவை சிகிச்சை மூலம் சிறுவனுக்கு பொறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு செலவீனங்களாக ரூபாய் 2 லட்சம் என சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர்களால் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். உயிருக்கு போராடும் இச்சிறுவனுக்கு உதவும் விதமாக அவரின் தாயாரின் இரண்டு கிட்னிகளில் ஒன்றை தானமாக வழங்க முன்வந்துள்ளதை அடுத்து அவருக்கு மருத்துவர்கள மேற்கொண்ட பரிசோதனையில் இரண்டு கிட்னிகளில் ஒன்று நன்றாக உள்ளது என்றும், மற்றொன்று சிறிது பழுதடைந்துள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஒரு வருடம் காலம் மட்டுமே பயன்தரக்கூடிய பழுதடைந்த கிட்னியை அறுவை சிகிச்சை மூலம் சிறுவனுக்கு பொறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு செலவீனங்களாக ரூபாய் 2 லட்சம் என சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர்களால் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏழ்மை நிலையில் இருக்கும் இவரால் சிறுநீராக மாற்று அறுவை சிகிச்சைக்குரிய அனைத்து செலவினங்களை ஏற்று நடத்த முடியாத சூழலில் இருக்கின்ற காரணத்தால் நம்மின் உதவியை அன்புடன் நாடியுள்ளனர்.
இந்த ஏழை சிறுவனுக்கு நாம் தாராளமாக உதவிகள் செய்வதன் மூலம், நம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைந்துகொள்வோம் என்பதில் ஐயமில்லை [ இன்ஷா அல்லாஹ் ]
உதவிகள் தொடர்புக்கு :
1. வங்கி கணக்கின் விவரங்கள் :
SB A/C Name : RAFEEK AHAMED
CANARA BANK
ADIRAMPATTINAM BRANCH
A/C No. 1201101037706
2. மேலும் நமதூர் நிதி சார்ந்த அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது நமதூர் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது மஹல்லா சங்கங்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.
குறிப்பு : வழக்கறிஞர் A. அப்துல் முனாப் மற்றும் சேக்கனா M. நிஜாம் ஆகியோரால் சிறுவனின் சிகிச்சைகுரிய விவரங்கள் மற்றும் மருத்துவ சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர், இவர்களின் பரிந்துரையின் பேரில் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உதவிகள் தொடர்புக்கு :
1. வங்கி கணக்கின் விவரங்கள் :
SB A/C Name : RAFEEK AHAMED
CANARA BANK
ADIRAMPATTINAM BRANCH
A/C No. 1201101037706
2. மேலும் நமதூர் நிதி சார்ந்த அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது நமதூர் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது மஹல்லா சங்கங்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.
குறிப்பு : வழக்கறிஞர் A. அப்துல் முனாப் மற்றும் சேக்கனா M. நிஜாம் ஆகியோரால் சிறுவனின் சிகிச்சைகுரிய விவரங்கள் மற்றும் மருத்துவ சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர், இவர்களின் பரிந்துரையின் பேரில் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.