.

Pages

Friday, August 23, 2013

முத்துப்பேட்டை கலவரம் எதிரொலி ! மாவட்ட கண்கானிப்பாளரை சந்தித்த எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் !

SDPI கட்சியின் மாநில பொது செயலாலர் அப்துல் ஹமீத், SDTU மாநிலத்தலைவர் பாரூக், தஞ்சை தெற்கு வடக்கு, திருவாரூர் ஆகிய மாவட்டத்தலைவர்கள் மற்றும் இதர நிர்வாகிகள் ஆகியோர் அதிரையில் உள்ள SDPI கட்சியின் அலுவலகத்திற்கு கடந்த 20-08-2013 அன்று காலை வருகை தந்தனர்.

இதை தொடர்ந்து திருவாரூர் சென்ற நிர்வாகிகள் அங்கே காவல்துறை கண்கானிப்பாளரை சந்தித்து முத்துப்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கலவரத்தை தொடர்ந்து அங்கு நிலவும் பதற்றத்தை தணித்து அமைச்சூழல் ஏற்படுத்த வலியுறுத்தி மற்றும் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து முத்துப்பேட்டைக்கு சென்ற அவர்கள் கலவரத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 9 நபர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களை சிறைச்சாலையிலிருந்து வெளிக்கொண்டுவர வேண்டிய சட்ட உதவிகள் மேற்கொள்ளப்படும் எனக்கூறினர்.

மேலும் ஆசாத் நகர் மற்றும் அரப் சாஹிப் ஆகிய பள்ளிகளின் நிர்வாகிகளை சந்தித்து கலவரம் குறித்து விவாதித்தனர்.












1 comment:

  1. Do you know what is solicalist democracy? I bet you do not know. If you are a muslim you cannot be a Socialist Democrate.
    Democracy(legislation by the people for the people and of the people)
    Islam(legislation by Allah)
    I suggest your read a book http://www.alfurqan.com.au/knowledge/articles/aqeedah/205-democracy-a-religion-special-edition

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.