.

Pages

Friday, August 23, 2013

சென்னை நியூ காலேஜின் 60 வது ஆண்டு வைர விழா அறிவிப்பு !


சென்னை புதுக்கல்லூரி ( The New College ) 1951 ல் நிறுவப்பட்டது. இதன் வைர விழா ( DIAMOND JUBILEE ) இவ்வருடம் 2013 -ல் வரும் செப்டம்பர் மாத இறுதியில் நடக்க உள்ளதால் புதுக்கல்லூரியில் பயின்ற அனைத்து முன்னாள் மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வைர விழாவை சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சென்னை புதுக்கல்லூரியை மேலும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல இந்த வைர விழாவில் பல நலத்திட்டங்கள் வகுக்கப்பட்டு இருக்கின்றன. ஆகவே தாங்களது நன்கொடையை தாராளமாக வாரி வழங்கிடும்படி முன்னாள் மாணவர்களுக்கும் மற்றுமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை சார்பாகவும் கல்லூரி நிர்வாகம் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறது.

வங்கி விபரம் :
NEW COLLEGE DIAMOND JUBILEE
INDIAN OVER SEAS BANK A/C. 033402000059068
IFSC CODE: IOBA 0000334. PETERS ROAD BRANCH,

குறிப்பு :
முக்கியத்தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கும் இந்நிகழ்ச்சியின் தேதி மற்றும் இதர விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இப்படிக்கு,
முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை

தகவல் மற்றும் தொடர்புக்கு : 
Mr. A. Fiaz Ahamed, Associate Professor of Mathematics, The New College, Chennai - 14
Mobile: 94441 92928
Mr. Kamal Nasir, V Associate Professor of Mathematics, The New College, Chennai - 14
Mobile: 99400 87771









1 comment:

  1. அதிரை காதிர் முகைதீன் கல்லூரியைபோல் சென்னை நியூ காலேஜ்ஜும் பாரம்பரியமிக்க நல்அடையாளங்களுள் ஒன்று.

    வைரவிழா காண இருக்கும் கல்லூரிக்கு என் வாழ்த்துக்கள்

    கல்விச்சேவை தொடர வேண்டும்...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.