.

Pages

Thursday, August 8, 2013

துபை வாழ் அதிரைச்சகோதரர்களின் ரூமில் நடந்த பெருநாள் கொண்டாட்டம் ! [ புகைப்படங்கள் ]

அமீரகம் துபையில் இன்று 08/08/2013 வியாழக்கிழமை புனிதமிகு ரமலானை நிறைவு செய்து பெருநாள் கொண்டாடப்பட்டது.  நமதூர் சகோதாரர்கள் அவரவர்கள் வசிப்பிடங்களில் ஸ்பெஷல் உணவு வகைகள் தயார் செய்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்   

எந்த நாட்டிற்கு நம் அதிரைச்சகோதரர்கள்  குடிபெயர்ந்து போனாலும் நமது பாராம்பரிய உணவுவகைகளை மறப்பதில்லை. அந்தவகையில் சொல்லப்போனால் துபையை முதலிடமாகச் சொல்லலாம். அதிலும் சமையல் செய்வதில் நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் அவரவர்களின் இல்லங்களில் பெருநாளின் காலை
ஸ்பெஷல் உணவு வகைகளான வட்டலப்பம், கடல்பாசி,சேமியாகஞ்சி, மட்டன் குருமா, பரோட்டா இடியாப்பம் என அதிரை மணத்துடன் கூடிய அறுசுவை உணவுடன் காலை உணவினை சாப்பிட்டு மகிழ்ந்து பெருநாளை இனிதே கொண்டாடினர்.



















செய்தி தொகுப்பு & புகைப்படங்கள் துபையிலிருந்து அதிரை மெய்சா

1 comment:

  1. அனைவருக்கும் எனது இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.