.

Pages

Wednesday, August 21, 2013

அதிரை மக்களே ! உஷாரா நீங்கள் ?



இரவு பகலாக ஓய்வு இல்லாமல் தூங்காமல் நம்மளோடு ஒத்துழைத்த மின்சாரம் சற்று களைப்பு அடைந்து இருப்பதால் இன்று (21/08/2013) காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணிவரை நமக்கு ஒத்துழைப்பு தரமாட்டார். ஆகவே, அதிரை மக்கள் மாற்று வழி மின்சாரத்தை உபயோகிக்குமாறு மின்சாரவாரியத்தின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
K.M.A.ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.Mohamed Aliyar (Late)

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.