.

Pages

Saturday, August 17, 2013

பட்டுக்கோட்டையில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கண்டன ஆர்ப்பாட்டம் !

தமிழக முழுவதும் சுதந்திர தின பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்த தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே நேற்று [ 16-08-2013 ] மாலை 4 மணியளவில் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் ஹாஜி சேக் அவர்களின் தலைமையில் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.




No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.