இந்தியாவின் 67 வது சுதந்திர தின விழா இன்று [ 15/08/2013 ] காலை நாடெங்கிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொண்டாடப்பட்ட சுதந்திர தினவிழாவில் அதிரை பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம் அவர்கள் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
சுதந்திர தின உரையை அதிரை பைத்துல்மால் துணைத்தலைவர் வழக்கறிஞர் அப்துல் முனாப் அவர்கள் நிகழ்த்தினார். முன்னதாக வந்திருந்த அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் அன்புடன் வரவேற்றனர்.
மாணவ மாணவியரின் அறிவுத்திறன் நிகழ்ச்சியும் நடைபெற்றன. விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், பள்ளி மாணவ, மாணவியர், ஊர் முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
சுதந்திர தின உரையை அதிரை பைத்துல்மால் துணைத்தலைவர் வழக்கறிஞர் அப்துல் முனாப் அவர்கள் நிகழ்த்தினார். முன்னதாக வந்திருந்த அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் அன்புடன் வரவேற்றனர்.
மாணவ மாணவியரின் அறிவுத்திறன் நிகழ்ச்சியும் நடைபெற்றன. விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், பள்ளி மாணவ, மாணவியர், ஊர் முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.