.

Pages

Friday, August 9, 2013

நார்வேயில் வசிக்கும் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு ! [ புகைப்படங்கள் ]

உலக  நாடுகளில் பெரும்பான்மையான நாடுகளில்  வசித்து வரும் அதிரையர்கள் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயிலும் வசித்து வருகிறார்கள்.

இங்கு கடந்த 08/08/2013 வியாழக்கிழமை அன்று பெருநாள் கொண்டாடப்பட்டது. நார்வேயில் உள்ள (ICC) இஸ்லாமிய கலாச்சார மையம் என்ற பள்ளிவாசலில் நடந்த  பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் கலந்து கொண்டு  நோன்புப்பெருநாளை சிறப்புடன் கொண்டாடி மகிந்தனர்.

உலகில் அதிகப்படியாக நீண்ட நேரம் நோன்பு இருக்கும் நாடுகளில் ஒன்றான நார்வேயில் விடிகாலை 2.20 க்கு நோன்பு வைத்து இரவு 10.10 மணிக்கு நோன்பு திறக்கப்படுகிறது .இங்கு சுமார் 20 மணி நேரம் நோன்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.











தகவல் மற்றும் புகைப்படங்கள் நார்வே வாழ் அதிரையர்கள்
செய்தித்தொகுப்பு அதிரை மெய்சா  

2 comments:

  1. என் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்..................
    by adirai west yaseen

    ReplyDelete
  2. உலகம்முழுவதும் உள்ள அதிரையர்களின் பெருநாள் தொழுகையின் புகைப்படங்களை பதியதந்து பல்வேறு பகுதியில் உள்ள குடும்பத்தினரும் நண்பர்களும் கண்டு மகிழ வலி வகை செய்த அதிரை நியூஸ் இன் பனி மென்மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் நீண்ட நாட்களுக்கு பிறகு அருமை நண்பர் மான் அப்துல் ரஹ்மான் அவர்களை நார்வேயில் பெருநாள் தொழுகை புகை படத்தில் பார்த்ததில் மற்ரட்ட மகிழ்ச்சி சகோதரர் மரைக்கான் மற்றும் அதிரை சகோதர்கள் அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள் .அதிரை நியூஸ் க்கு உலகம் முழவதும் வாசகர்கள் வட்டம் உள்ளது எங்களுக்கு மிக பெருமையாக உள்ளது .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.