பட்டுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் செங்கமலக்கண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் எதிர்வரும் 12-09-2013 அன்று நடைபெற உள்ள ‘விநாயகர் சதுர்த்தி’ ஊர்வலத்தில் எவ்வித அசம்பாவிதங்ளும் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு அனைத்து மஹல்லாவைச் சார்ந்த நிர்வாகிகள் தங்களுடைய ஒத்துழைப்பை நல்கவேண்டும் என்று அனைவரிடமும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டன.
இந்தக்கூட்டத்தில் அதிரை அனைத்து மஹல்லாவைச் சார்ந்த நிர்வாகிகள், பள்ளிவாசல்களின் நிர்வாக கமிட்டியினர், தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கலந்துகொண்ட அனைவரையும் அதிரை காவல்துறையினர் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.
பதிவுக்கு நன்றி, அசதிட்டியே போங்கே....!!!
ReplyDeleteஇருந்தாலும் காவல் துறையினர் என்னன விசயங்களை பற்றி விவரித்தார்கள் என்று விரிவாக எழுதிர்க்காலம்
முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் வரவில்லை
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete