.

Pages

Wednesday, August 21, 2013

அமெரிக்காவில் மரணமடைந்த அதிரைச் சிறுமியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.!

அமெரிக்கா கலிஃபோர்னியா மாகாணத்தில் குடும்பத்துடன் வசித்து வரும்  அதிரை புதுமனை தெருவை சேர்ந்த மு. இ.முஹம்மது இப்ராஹீம்  அவர்களுடைய இரண்டு மகளார் சிறுமிகள் கடந்த  19/08.2013 அன்று நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டு இருக்கும் போது நீரில் மூழ்கினர். அதில் முஃப்லிஹா (வயது 12) பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு சிறுமி ஆபத்தான நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நெஞ்சை உறையவைக்கும் இந்த சோக நிகழ்வு அமெரிக்காவில் வசிக்கும் அதிரையர்களை மட்டுமல்ல அனைத்துலக அதிரையர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

சிறுமி முஃப்லிஹாவின் ஜனாஸா இன்று 21-08-2013 புதன்கிழமை அமெரிக்க நேரப்படி லுஹர் தொழுகைக்குப் பிறகு கலிஃபோர்னியாவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

சிறுமியின் மறுமை வாழ்வில் ஜன்னதுல் ஃபிர்தொவ்ஸ் என்னும் உயர்ந்த சுவர்க்கம் கிடைத்திட அனைவரும் துஆ செய்வோமாக.!

சிறுமி முஃப்லிஹாவை இழந்து மீலாத்துயரில் இருக்கும் பெற்றோகளுக்கும், உறவினர்களுக்கும் அல்லாஹ் அவர்களின் மனதில் இவ்விழப்பை பொறுத்துக் கொள்ளும் சக்தியைக் கொடுத்து மனதில் சாந்தியையும் சமாதானத்தையும் கொடுப்பானாக.!

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கும் மற்றொரு சிறுமி கூடிய விரைவில் பூரண நலம் பெற்று வர நாம் அனைவரும் துஆ செய்வோமாக.!

தகவல் : அதிரை சித்திக்

சிறுமி முஃப்லிஹாவை இழந்து மீலாத் துயருற்று இருக்கும் பெற்றோர்களுக்கும்,உறவினர்களுக்கும் அதிரை நியூஸ் குழுவினர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரியப்படுத்திக் கொள்வதுடன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்கிறோம்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் மற்றொரு சிறுமி விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப துஆ செய்கிறோம்.

20 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

    அன்னாரின் ஹக்கில் துஆ செய்வோமாக...

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  3. innaa lillahi va inna ilaihi rajiyoon

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  12. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவனிடமிருந்தே வந்தோம்; இன்னும் அவனிடமே மீளக்கூடியவர்களாகஇருக்கிறோம்!
    சிறுமி முஃப்லிஹாவை இழந்து மீலாத் துயருற்று இருக்கும் பெற்றோர்களுக்கும்,உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரியப்படுத்திக் கொள்வதுடன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்கிறோம்.

    தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் மற்றொரு சிறுமி விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப துஆ செய்கிறோம்.

    ReplyDelete
  13. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


    சிறுமி முஃப்லிஹாவை இழந்து மீலாத் துயருற்று இருக்கும் பெற்றோர்களுக்கும்,உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரியப்படுத்திக் கொள்வதுடன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்கிறோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் மற்றொரு சிறுமி விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப துஆ செய்கிறோம்.

    ReplyDelete
  14. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  15. கண்ணீர் மல்க கூருக்கிறேன் அன்னாரின் தந்தைக்கும் தாய்க்கும் மன அமைதியை அல்லாஹ் அருள்வானாக மறுமை வாழ்வை சிறப்பாக்கிடவும் எனது துஆச்செய்கிறேன்

    ReplyDelete
  16. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. அன்னாரின் தந்தைக்கும் தாய்க்கும் மன அமைதியை அல்லாஹ் அருள்வானாக மறுமை வாழ்வை சிறப்பாக்கிடவும் என துஆச்செய்கிறேன்

    ReplyDelete
  19. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் மற்றொரு சிறுமி விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப துஆ செய்கிறோம்.


    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.