.

Pages

Tuesday, August 6, 2013

அதிரையில் நண்பர்கள் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி !

அதிரை நண்பர்கள் சார்பாக மேலத்தெரு தெளபிக் அவர்களின் இல்லத்தில் இன்று மாலை 6 மணியளவில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் பெறும் திரளாக இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.









முன்னதாக பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக் அவர்களின் சிற்றுரையுடன் நோன்பு திறக்கப்பட்டது.

இதில் எஸ்டிபிஐ கட்சயின் தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர் முஹம்மது இலியாஸ் உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சியின் நகர நிர்வாகிகள் மற்றும் அதிரை இளைஞர்கள் பெறும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வந்திருந்த அனைவரையும் தெளபிக், சம்சுல் ரஹ்மான் உள்ளிட்ட ஏனைய நண்பர்கள் அனைவரும் வரவேற்று உபசரித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.