.

Pages

Thursday, August 29, 2013

நள்ளிரவில் பெய்த மழையால் குளுமையாக காட்சியளிக்கும் அதிரை [ புகைப்படங்கள் ] !

அதிரையில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே கடும் வெப்பதால் தவித்து வந்த அதிரை மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை கொடுத்துள்ளன. குளு குளுவென மேகமூட்டத்துடன் காட்சியளிக்கும் அதிரையில் மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.







7 comments:

  1. அல்ஹம்துலில்லா

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் .இந்த மழையும் குளு குளுவென மேகமூட்டத்துடன் காட்சியளிக்கும் இந்த அதிரையை கான மிக மிக மகிழ்ச்சியாக இருகின்றது அதிரை வாழ் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ............

    ReplyDelete
  3. சொர்க்கமே என்றாலும்.....

    ReplyDelete
  4. ஒரு வேலை நான் சென்ற வாரம் சமூக விழிப்புணர்வு பக்கங்களில் மழையை புகழ்ந்து எழுதி வெளியிட்ட ''மேகமும் மழையும்'' கவிதையை வாசகர்கள் வாசித்து இறைவனிடத்தில் துஆ கேட்டிருப்பார்களோ.!? ஹி..ஹி...

    http://nijampage.blogspot.ae/2013/08/blog-post_25.html

    ReplyDelete
  5. ம்ம்ம்.......
    ஊட்டி மாதிரி காட்ச்சி தருகின்றது அற்ப்புதம் ஆஹா....
    ஊருக்கு வரனும் போல இருக்கு....
    புகைப்படம் எடுத்தவர் யாருங்க.....!!!
    நல்லா இருக்கே.....
    அப்படியே அவருக்கு நூர்லாட்ஜி கடையில ரொட்டி கரி சொல்லுங்கப்பா...

    ReplyDelete
  6. அல்ஹம்துலில்லா

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.