அதிரை காட்டுப்பள்ளித் தெருவில் அமைந்துள்ள தர்ஹாவின் அருகே நெய்னாப் பிள்ளை அவர்கள் அடங்கிய அடக்கஸ்தலமும் உள்ளது. இவற்றின் மேற்கூரை கீற்றால் அமைக்கப்பட்டு அடக்கஸ்தலத்தைச் சுற்றி சுவற்றால் எழுப்பபட்டு சிறிய குடிலாக காட்சியளித்து வந்தன.
இன்று அதிகாலை 12 மணிக்கு மேல் ஏற்பட்ட தீயில் அடக்கஸ்தலத்தின் குடில் முற்றிலும் எறிந்து கருகின. தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். உடனே காவல்துறைக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க உதவியுள்ளனர். மேலும் தீ விபத்து குறித்து அதிரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இன்று அதிகாலை 12 மணிக்கு மேல் ஏற்பட்ட தீயில் அடக்கஸ்தலத்தின் குடில் முற்றிலும் எறிந்து கருகின. தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். உடனே காவல்துறைக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க உதவியுள்ளனர். மேலும் தீ விபத்து குறித்து அதிரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteகூடிய விரைவில் காட்டுப்பள்ளி தர்காவுக்கு போட்டியாக இன்னுமொரு தர்கா கட்டிடம் கட்டப்பட ஆயத்தமாவது போல உள்ளது .
கூரை,குடிசையை கொளுத்தி விட்டால் செங்கல் கட்டிடம் ஆகிவிடும் .
ம் ம் நடக்கட்டும்
மழை பெய்தும் நனைந்து இருந்த கூரை தீப்பிடிக்கிறது என்றால் !
ReplyDeleteஎரிக்க என்ன முயரிச்சி செய்திருப்பார்களோ !அல்லாஹ் அவனே அறிவான்.
இதையெல்லாம் எரித்து எதயையும் சாதிக்கமுடியாது.
எந்த தந்திரத்தாலும் அல்லாஹ் அவனிடமிருந்து தப்பிக்கவும் முடியாது.
நிச்சயம் அல்லாஹ் தண்டனை தந்தேதீருவான்.
//மழை பெய்தும் நனைந்து இருந்த கூரை தீப்பிடிக்கிறது என்றால் !
ReplyDeleteஎரிக்க என்ன முயரிச்சி செய்திருப்பார்களோ//
அதானே !
அவ்வளவு முயற்சியையும் அவ்லியா தடுக்காமல் இருந்தது தான் ஏன் என்று தெரிய வில்லை !!!
உண்மையை யாராவது தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும்
//அவ்வளவு முயற்சியையும் அவ்லியா தடுக்காமல் இருந்தது தான் ஏன் என்று தெரிய வில்லை !!!//
ReplyDeleteஅப்படியானால் கொஞ்சம் அந்த அவ்வளவு முயற்சியையும் பட்டியலிட்டால் நாங்களும் தெரிந்துகொள்வோமே.
//அவ்வளவு முயற்சியையும் அவ்லியா தடுக்காமல் இருந்தது தான் ஏன் என்று தெரிய வில்லை !!!//
ReplyDeleteஇவ்வாறு எழுத காரணம் என்ன ?
அவ்லியாக்களுக்கு அதை தடுக்கும் ஆற்றல் இல்லை என்பதை நிருபிக்க இப்படி செய்யப்பட்டதா ?
அப்படிப்பார்த்தால் யாரோ தீயிடுகிறார்கள் அதை அவ்லியா தடுக்கவில்லை. நீங்கள் நம்பும் ஒன்று அதை ஏன் ? தடுக்க முன்வரவில்லை என்று கேட்க்கும் படி உங்கள் எழுத்து உள்ளது. எனவே இப்படி எழுதுவது சரியல்லவே ?
இஷ்த்ரி கடை நடுதுபவரின் பெயரும் பில்லை தான், அவர் இறந்த் பிறகு அவருக்கும் ஒரு கபுர் கட்டி மொஉலூது ஒதுங்க......
Deleteஉண்மை கசக்கும்...................
ReplyDeleteபக்கதுல இருக்கிரவருக்கு மட்டும் எல்லா வசதியும் இருக்கு, இவருக்கு ஒன்னும் இல்லை அதுதான் கோவம் வந்துருச்சி....
ReplyDeleteதிருமறையில் “முஷ்ரிக்குகள்” எனக் கூறப்பட்டவர்கள் ஏகத்துவத்தில் இணை வைப்பவர்களே. சூறே பாத்திஹாவில் இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன் (உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான். அவனை விட்டுவிட்டு இறந்து போனவர்களிடம் உதவி தேடுவது நிராகரிப்பதற்குச் சமமாகும் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். பெரும்பாலான முஸ்லிம்கள் இதர சமுதாயத்தினரைப் போலவே தங்கள் தேவைகளை வேண்டுதல்களை இறந்தவர்களின் சமாதிகளை நாடிச் சென்று சிரம் குனிந்து குறைபாடுகளை முறையிடுகின்றனர். இவர்களது முறையீடுகளை அந்த இறந்த மனிதர்கள் செவியுருகிறார்களா? என்றால், அல்லாஹ் கூறுகிறான், (நபியே) நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது. (27:80)அல்லாஹ் இப்படி கூறி இருக்கும் போது இதை உணராத மடையர்கள் தர்கா கட்டுவதும் இறந்தவர்களை வணங்குவதும் அல்லாஹுடைய கோபத்திற்கு ஆளாவது ஆகும்.......
ReplyDeleteஇது S A K நெய்னாப் பிள்ளையா?
ReplyDelete// சூறே பாத்திஹாவில் இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன் (உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான். அவனை விட்டுவிட்டு இறந்து போனவர்களிடம் உதவி தேடுவது நிராகரிப்பதற்குச் சமமாகும் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.//
ReplyDeleteஅன்பர் அதிரை ரபீஃக் அவர்கள்,
தாயிடம் பால் கேட்டதில்லை
தந்தையிடம் உடை வாங்கி கேட்டதில்லை
ஆசிரியரிடம் பாடம் விளாக்கம் கேட்டதில்லை
நண்பர்களிடம் டீ கூட கேட்டதில்லை
டாக்டரிடம் நோய் குணப்படுத்த கேட்டதில்லை
போலீசில் உதவி கேட்டதில்லை
சக்கிளியனிடம் செருப்பு தைத்து கேட்டதில்லை
இப்ப மணியென்ன என்று நேரம் கேட்டதில்லை
புரியா கணக்கு நண்பனிடம் விளக்கம் கேட்டதே இல்லை
விருந்து சாப்பிடும்போது மறு சோறு கேட்டதில்லை
மார்க்க விளக்கம் அவர்கள் தலைவரிடம் கேட்டதே இல்லை
கோசம் போட்டு அரசிடம் எதுவுமே கேட்டதில்லை
பிரச்சனை இல்லாத சொத்தை எனக்கு தராமல் போயிட்டீயே என்று மறைந்த உறவினரை நினைத்ததே இல்லை.(இது போல ஏதும்)
பல் தேய்க்க பிரஸ் கேட்டதில்லை
அது கேட்டதில்லை
இது கேட்டதில்லை
இப்படி எதுவும் யாரிடம் எந்த தேவையும் கேட்காமல் நேரே அல்லாஹ்விடம் கேட்டு இதுவரை வாழ்ந்து வருகிறார் !
பசித்தால் அவர் கேட்டதும் அல்லாஹ் உடனே கொண்டு வந்து கொடுத்துவிட்டுதான் போகிறான்.
என்னே ஆச்சரியம் !
//தாயிடம் பால் கேட்டதில்லை
ReplyDeleteதந்தையிடம் உடை வாங்கி கேட்டதில்லை
ஆசிரியரிடம் பாடம் விளாக்கம் கேட்டதில்லை
நண்பர்களிடம் டீ கூட கேட்டதில்லை
டாக்டரிடம் நோய் குணப்படுத்த கேட்டதில்லை
போலீசில் உதவி கேட்டதில்லை
சக்கிளியனிடம் செருப்பு தைத்து கேட்டதில்லை
இப்ப மணியென்ன என்று நேரம் கேட்டதில்லை
புரியா கணக்கு நண்பனிடம் விளக்கம் கேட்டதே இல்லை
விருந்து சாப்பிடும்போது மறு சோறு கேட்டதில்லை
மார்க்க விளக்கம் அவர்கள் தலைவரிடம் கேட்டதே இல்லை
கோசம் போட்டு அரசிடம் எதுவுமே கேட்டதில்லை
பிரச்சனை இல்லாத சொத்தை எனக்கு தராமல் போயிட்டீயே என்று மறைந்த உறவினரை நினைத்ததே இல்லை.(இது போல ஏதும்)
பல் தேய்க்க பிரஸ் கேட்டதில்லை
அது கேட்டதில்லை
இது கேட்டதில்லை
இப்படி எதுவும் யாரிடம் எந்த தேவையும் கேட்காமல் நேரே அல்லாஹ்விடம் கேட்டு இதுவரை வாழ்ந்து வருகிறார் !//
யாரிடம் எது கேட்டாலும் அதற்கு பதில் சொல்லுவது நம் காதுக்கு கேக்கும் கபுரில் இருப்பர்வர் பதில் சொன்னால் உங்களுக்கு கேட்குமா?
நெருப்பு நெருப்பு என்று கத்தியதை கேட்டு அனைவர்களும் வந்தார்களே கபுரில் உள்ளவருக்கு மட்டும் அது கேட்க வில்லையா?
தனக்கு மேலே உள்ள குறையை பாதுகாக்க முடியாதவர் உங்களுக்கு உதவி செய்வாரா?
அவர் கபுரில் சந்தனம் புசினாலும் தெரியாது சானியை புசினாலும் தெரியாது
/
முகமது அஷ்ரப் அறிஞர் சொல்கிறார்
ReplyDelete//யாரிடம் எது கேட்டாலும் அதற்கு பதில் சொல்லுவது நம் காதுக்கு கேக்கும் கபுரில் இருப்பர்வர் பதில் சொன்னால் உங்களுக்கு கேட்குமா?
//
சரி,
தினமும் இவர்கள் நம்பும் இறைவன் இவர்களிடம் வந்து செய்தி சொல்லிவிட்டு போகிறான். இவர்களுக்கு கேட்கிறது. அதனால் காதில் செய்தி வாங்கி பதில் சொல்பவரிடம் தான் இவர்கள் அன்றாட தேவைகளை தினமும் கேட்டு வாழ்க்கை நடத்துகிறார்கள்.
இது இவர்கள் வஹ்ஹாபிய மார்க விளக்கம் என்பது இன்று தெரிகிறது. அது அவர்கள் கொள்கை. நாம்அதில் தலையிடவேண்டியதில்லை.
அவர்கள் மார்கம் அவர்களுக்கு. எங்கள் மார்கம் எங்களுக்கு. உங்களுக்கு எப்படியோ ! இது எங்கள் வேத வழிகாட்டல்.
அதைவிட்டுவிட்டு எதற்கு எங்கள் தர்ஹாவில் தலையிடுகிறீர்கள் ?
முகமது அஷ்ரப் அறிஞர் சொல்கிறார்
ReplyDelete//நெருப்பு நெருப்பு என்று கத்தியதை கேட்டு அனைவர்களும் வந்தார்களே கபுரில் உள்ளவருக்கு மட்டும் அது கேட்க வில்லையா?//
அறிஞர்,
பக்கத்தில் இருந்து கவனித்து இருப்பார்போலும்.
சரி
நீங்கள் நம்பும் உருவமுள்ள இறைவன் நியாயவாதி தானே ? அப்படியானால் அவர் தடுத்து இருக்கலாமே ? ஏன், அவருக்கும் கேட்கவில்லையா ?
எங்கள் மார்கத்தில் உங்கள் இறைவன் அடிக்கடி தலையிடச்சொல்கிரானா?
உங்கள் மார்கம் உங்களுக்கு. எங்கள் மார்கம் எங்களுக்கு. உங்களுக்கு எப்படியோ ! இது எங்கள் வேத வழிகாட்டல்.
அதைவிட்டுவிட்டு எதற்கு எங்கள் தர்ஹாவில் நீங்கள் தலையிடுகிறீர்கள் ?
முகமது அஷ்ரப் அறிஞர் சொல்கிறார்
ReplyDelete//தனக்கு மேலே உள்ள குறையை பாதுகாக்க முடியாதவர் உங்களுக்கு உதவி செய்வாரா?//
சரி,
உங்கள் உருவமுள்ள இறைவன் நியாய அநியாயங்களை அங்கே வந்து தட்டிகேட்கமாட்டரா ? அல்லது உங்களுக்கு மட்டும் தான் வந்து உதவி செய்வாரா ? அது பாரபட்சம் அல்லவா ?
எங்கள் மார்கத்தில் உங்கள் இறைவன் அடிக்கடி தலையிடச்சொல்கிறாரா?
உங்கள் மார்கம் உங்களுக்கு. எங்கள் மார்கம் எங்களுக்கு. உங்களுக்கு எப்படியோ ! இது எங்கள் வேத வழிகாட்டல்.
அதைவிட்டுவிட்டு எதற்கு எங்கள் தர்ஹாவில் நீங்கள் தலையிடுகிறீர்கள் ?
முகமது அஷ்ரப் அறிஞர் சொல்கிறார்
ReplyDelete//அவர் கபுரில் சந்தனம் புசினாலும் தெரியாது சானியை புசினாலும் தெரியாது//
சரி
இதுகால்வரை சந்தனம்தான் மணக்கும் என்றிருந்தோம். ஆனால் எங்களுக்கு நஜீஸ் என்ற சானி உங்களுக்கு மணக்கிறது என்பது இன்றுதான் எங்களுக்கு தெரிகிறது !
எங்களுக்கு அது துர்நாற்றம். உங்களுக்கு அது உங்கள் உருவமுள்ள இறைவனுக்கு பூசும் வாசனை திரவியமோ ! பரவாயில்லை செலவில்லாமல் உங்களுக்கு கிடைக்கும்.
எங்கள் மார்கத்தில் உங்கள் இறைவன் அடிக்கடி தலையிடச்சொல்கிறாரா?
உங்கள் மார்கம் உங்களுக்கு. எங்கள் மார்கம் எங்களுக்கு. உங்களுக்கு எப்படியோ ! இது எங்கள் வேத வழிகாட்டல்.
அதைவிட்டுவிட்டு எதற்கு எங்கள் தர்ஹாவில் நீங்கள் தலையிடுகிறீர்கள் ?
எத்தனையோ மதங்கள் இருக்க அதையெல்லாம் விட்டுவிட்டு எதற்கு எங்கள் மார்கத்தில் மட்டும் நீங்கள் தலையிடுகிறீர்கள் ?
அங்கெல்லாம் உங்கள் கைவரிசை செல்லாது என்றா ?
தனியாக உங்களுக்கு உங்கள் பள்ளிவாசல் கட்டினீர்கள். அங்கு ஏன் உங்கள் தொழுகையை தொழாமல் எங்கள் பள்ளியில் வந்து எங்கள் தொழுகை கவனம் சிதரும்வண்ணம் கை விரலை நடனம் ஆடவிட்டு, ஆட்டி, அடிக்கடி கொட்டாவி விட்டு, அடிக்கடி சொறிஞ்சிகிட்டு, எங்கள் தொழுகையை கெடுக்கிறீர்கள் ?
எங்கள் இமாமுதான் உங்களுக்கு பிடிக்காதே ! அவர்கள் பின்னால் நீங்கள் தொழுதல் எப்படி உங்கள் உருவமுள்ள இறைவன் உங்கள் விரலாட்டி தொழுகையை ஏற்றுக்கொள்கிறான் ?
எங்கள் மார்கத்தில் உங்கள் இறைவன் அடிக்கடி தலையிடச்சொல்கிறாரா?
உங்கள் மார்கம் உங்களுக்கு. எங்கள் மார்கம் எங்களுக்கு. உங்களுக்கு எப்படியோ ! இது எங்கள் வேத வழிகாட்டல்.
அதைவிட்டுவிட்டு எதற்கு எங்கள் தர்ஹாவில் நீங்கள் தலையிடுகிறீர்கள் ?
அறிஞர் பாயாஸ் அஹமது சொல்கிறார்
ReplyDeleteஇஷ்த்ரி கடை பில்லை என்று
இல்லை இல்லை
அறிஞர் முகமது அஸ்ரப் சொல்கிறார்
S A K நெய்னாப் பிள்ளை என்று
என்ன இதெல்லாம் புரியல்லையா !
இதெல்லாம் அவர்கள் உருவமுள்ள இறைவனின் பெயர்கள் !
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅப்பாடா உங்களுக்கு நண்பன் வந்தாச்சி அடுத்து வரிசையாக தெளிவு ,அதிரை பேயன்பழம் எல்லாம் வரிசையாக பேரை மாற்றி மாற்றி வரணும் .வர சொல்லுங்கள்
மறுமை வெற்றிக்கு என்ன செய்யணும் ?இந்த அவ்லியா என்று சொல்பவர்கள் பின்னால் போனால் என்ன கிடைக்கும் என்று கொஞ்சம் குரான் ஹதீஸை பார்க்கலாமே அதை விட்டு விட்டு இப்படி அவ்லியா பின்னால் போனால் கோழிமுட்டை மார்க் தான் கிடைக்கும்
மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.
அல்குர்ஆன் (22:73)
எங்கும் நிறைந்தவன் இறைவன்.
ReplyDeleteஅவனின்றி எதற்கும் ஆற்றல் கிடையாது.
அவனன்றி எதுவும் இல்லை.
அவன் உருவமற்றவன்.
மேற்கண்டவைகள் எல்லாம் எங்கள் கொள்கைகளில் உள்ளவைகள்.
ஆம் !
சுன்னத்துவல் ஜமாஅத் கொள்கைகளில் உள்ளவைகள்.
அதன்படி உங்களுக்கும், எங்களுக்கும், எல்லாவற்றிற்கும் மூலம் அவன் ஆற்றல்.
வேறு ஆற்றல்களே இல்லை.
அவ்வாறிருக்க யாரிடம் கேட்டால் என்ன ! அவன் ஆற்றலைக்கொண்டு தான் யாரும் தரமுடியும்.
இன்றைக்கு இது போதும். நாளை பார்போம்.
ஆனால் அசிங்க வார்த்தைகள் எதுவும் பயன்படுத்தக்கூடாது. அறிவாக அழகாக எழுத வேண்டும்.
உன்கலுக்குள் நண்பன்...........உன்கிட்ட இருந்து இன்னும் எதிர்பாக்குறேன்... மோடி குருப்பெல்லாம் தோர்த்து போய்டும்.....அவ்லோ தெளிவா இருக்கே...
ReplyDeleteஅன்பர் பாயாஸ் அஹமது இப்படித்தான்
ReplyDelete//உன்களுக்குள் ஒரு மொல்லமாரி.....// என்றெல்லாம் எழுதுவார்.
தமிழக இஸ்லாமியரே இவர்கள் பண்பாடு இப்படித்தான்.
இவர்கள் மார்க்கம் இப்படித்தான் போதிக்கிறது போலும்.
இந்தமாதரி அறிஞர்கள் மார்க்கம் பேசினால் இப்படித்தான் என்றல்லாமல் இன்னும் எவ்வளவு அசிங்க வார்த்தைகள் இருக்குமோ அவைகள் எல்லாம் வெளிவரும்.
அவர்கள் படித்தது எதுவோ அதுதானே வெளிவரும்.
இவர்கள் கொள்கை இப்படி அடுத்தவர்களை அசிங்கமாக திட்டுவதை வழிகாட்டினால் நாம் எப்படி இவர்களிடம் மரியாதையை எதிர்பார்ப்பது.
எது உள்ளிருக்கோ அதுதான் மணக்கும்.
இவர்கள் சுயரூபம் எப்படி என்பது இவர்கள் வார்த்தையை வைத்தே கண்டிபிடிக்கலாம்.
கண்ணியம் என்பதே தெரியாது. அவர்கள் எழுதியதிலிருந்து அவர்களுக்கு பதில் சொன்னால் 'மோடிக்கு' பின்னால் ஒளிகிறார்கள்.
அன்பர் பாயாஸ் அஹமது உங்கள் மீது குறையில்லை. உங்களுக்கு என்ன போதனையோ அதைத்தான் செய்கிறீகள். மனிதனாக வாழ வழிகாட்டுவது மார்க்கம். கொஞ்சம் தனிமையில் சிந்தனை செய்யுங்கள். அடுத்தவர்களை மனம் நோகும்படி பேசுவது, எழுதுவது,நடப்பது என்று வழிகாட்டுவது எப்படி நல்ல வழியாக இருக்கும் ? இப்படி இருந்தால், எப்படி உங்களை யாரும் பின்பற்றுவர்கள் ?
புத்திசாலிகள் புரிந்துகொள்வார்கள்.
இந்த கொசு தொல்லை தாங்க முடியலை......அதிரை நியுஷ்க்கு ஒரு அன்பான வேண்டுகோள், இவருடய கருத்தை இனிமேல் பிரசுரிக்க வேண்டாம்....
ReplyDelete//தினமும் இவர்கள் நம்பும் இறைவன் இவர்களிடம் வந்து செய்தி சொல்லிவிட்டு போகிறான். இவர்களுக்கு கேட்கிறது. அதனால் காதில் செய்தி வாங்கி பதில் சொல்பவரிடம் தான் இவர்கள் அன்றாட தேவைகளை தினமும் கேட்டு வாழ்க்கை நடத்துகிறார்கள்//
ReplyDeleteமனிதர்களிடம் உதவி கேட்டால் அவர்கள் செய்யும் உதவி நம் கண்களுக்கு நன்றாக தெரியும்
இறைவன் செய்யும் உதவிகள் நமக்கு அறியாத வகையில் கிடைக்கும்
இதில் எது மாதிரியான உதவி கபுருல் அடங்களியிருப்பவர்கள் செய்வார்கள்?
இனைவைப்பு என்றால் என்ன?
கபுரில் அடங்கியிருப்பது மனிதரா? அல்லது மிருகமா? என்று எதை வைத்து முடிவு செய்வது
நீ்ங்கள் அவர்களின் கடவுள்களை திட்டாதீர்கள் அவர்கள் உங்கள் இறைவன் திட்டுவார்கள் என்று காபிருக்கு சொன்னது உங்களுக்கு நன்றாக பெருந்தும்
உண்மை என்ற பெயரில் எழுதும் காபிருக்கு அல்லாஹ் ஹிதாயாத்தை அளிப்பதற்கு அனைவரும் தூவா செய்யுங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஇங்கு பேசும் அனைவரும் தன சொந்த பெயரில் பேசினால் யார் என்ன கொள்கையில் இருக்கிறோம் ,என்று விளங்கி கொள்ள வசதியாக இருக்கும் சொல்வீர்களா ?
உண்மை உங்களுக்கு நண்பன் ?
//fayaz ahamed19 August 2013 14:09
ReplyDeleteஇந்த கொசு தொல்லை தாங்க முடியலை......அதிரை நியுஷ்க்கு ஒரு அன்பான வேண்டுகோள், இவருடய கருத்தை இனிமேல் பிரசுரிக்க வேண்டாம்....//
பிடி, பிடி என்று துரத்த, பிடிக்கப்பட வேண்டியவனும் கூட்டத்தில் மறைந்து அவனும் பிடி,பிடி என்று கத்திக்கிட்டு போனானாம். அதுபோல இருக்கு.
பண்பாளர் பயாஸ் அகமது எழுதிய //உன்களுக்குள் ஒரு மொல்லமாரி.....// என்பது இந்த வலைத்தளத்தியே அசிங்கப்டுத்திடுச்சி என்பதால் வலைதள ஆசிரியர் அதை வெட்டி அப்புரப்படுத்தப்பட்டும் மேற்கண்டவாறு பண்பாளர் பயாஸ்அகமது எழுதுகிறார் என்றால் !.... அவர் அப்படித்தான் போதிக்கப்பட்டுள்ளார். ஏனன்றால் தூய இஸ்லாம் அப்படிதான் ?
//மனிதர்களிடம் உதவி கேட்டால் அவர்கள் செய்யும் உதவி நம் கண்களுக்கு நன்றாக தெரியும்
ReplyDeleteஇறைவன் செய்யும் உதவிகள் நமக்கு அறியாத வகையில் கிடைக்கும்
இதில் எது மாதிரியான உதவி கபுருல் அடங்களியிருப்பவர்கள் செய்வார்கள்?//
அதாவது //இறைவன் செய்யும் உதவிகள் நமக்கு அறியாத வகையில் கிடைக்கும்//
அறியாத வகயில் கொடுப்பவன்தான் இறைவன் என்பது வஹ்ஹாபி கொள்கை என்றா சொல்லவருகிரீர்கள் ?
எங்கள் மார்கத்தில் கொடுக்கும் குணம் இறைவனின் பண்புகளில் ஒன்று என்றுதான் உள்ளது.
இரத்தம் அறியாத புறத்திலிருந்து பாலாய் வரும். பிள்ளைக்கு அன்னை கொடுப்பாள். அவள் அன்னையே.
அறியா புறத்திலிருந்து எண்ணம் வரும். அந்த அறிவை மனிதன் கொடுப்பன். அவன் மனிதனே.
அறியா புறத்திலிருந்துதான் அருவியில் நீர் வரும் என்பார்கள். அது அருவிதான்.
அறியா புறத்திலிருந்துதான் மிசாரம் வரும். அது டைனமோ.
கொசு கடித்தால் வலிக்கத்தான் செய்யும். நல்ல கொசு கடித்தால் தீராத நோய்கள் வரும் அது அறியாமை நோயை அழித்துவிடுந்தானே.
அன்புள்ள பயாஸ் அகமது அவைகளே ! அன்புகூர்ந்து எனக்கு விளக்கம் தாருங்கள்.
ReplyDelete//இனைவைப்பு என்றால் என்ன?//
உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். விளக்கம் தாருங்கள்.
உன்னை பெத்தவனை மட்டும் தான் வாப்பா என்று சொல்லனும்... ஊர்ல போரவனையெல்லாம் சொல்லக் கூடாது...
Delete//கபுரில் அடங்கியிருப்பது மனிதரா? அல்லது மிருகமா? என்று எதை வைத்து முடிவு செய்வது//
ReplyDelete"கபுரில் அடங்கியிருப்பது" என்று ஏற்றுக்கொண்டவரைக்கும் நல்லது.
//மனிதனா அல்லது மிருகமா?//
அடக்கம் செய்தவரை பொறுத்து தெரியும்.
//நீ்ங்கள் அவர்களின் கடவுள்களை திட்டாதீர்கள் அவர்கள் உங்கள் இறைவன் திட்டுவார்கள் என்று காபிருக்கு சொன்னது உங்களுக்கு நன்றாக பெருந்தும்//
ReplyDeleteஉங்கள் கொள்கை வேறு எங்கள் கொள்கை வேறு.
உங்களுக்கு நான் காபிர்.
எனக்கு நீங்கள் காபிர் தானே.
காபிர் என்றால் அது தானே அர்த்தம்.
நீங்கள் வேறு. நாங்கள் வேறு.
உங்கள் மார்கம் வேறு. எங்கள் மார்கம் வேறு.
நீங்கள் தொழுகையில் கைவிரல் ஆட்டுவீர்.
நாங்கள் அடுத்தவர் கவனத்தையும் தன் கவனத்தையும் சிதரடிக்கமாட்டோம்.
//உண்மை என்ற பெயரில் எழுதும் காபிருக்கு அல்லாஹ் ஹிதாயாத்தை அளிப்பதற்கு அனைவரும் தூவா செய்யுங்கள்//
ReplyDelete"அனைவரும் துவா செய்யுங்கள்" அப்படியானால் துவா இப்பொழுது உண்டா ?
"அனைவரும்" என்பதால் கூட்டு துவாவும் உண்ட ?!
தொழுகை முடிந்ததும் அலறியடித்துக்கொண்டு இன்னமும் ஓடுகிறார்களே ?! எனவே அவர்களுக்கு இது தெரியாதோ ! அதாவது துவா ஓதுதல்.
//ஜாகிர்உசேன்19 August 2013 18:12
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
இங்கு பேசும் அனைவரும் தன சொந்த பெயரில் பேசினால் யார் என்ன கொள்கையில் இருக்கிறோம் ,என்று விளங்கி கொள்ள வசதியாக இருக்கும் சொல்வீர்களா ?//
நம்மை பிரித்தது புதிதாக நம் ஊரில் நுழைந்த புது கொள்கை.
அதனால் கொள்கை வேறுபாடுதானே அல்லாது பெயரோ, ஆளோ அல்ல.
சேது ரோட்டில் ஒரு நாய் செத்துக்கிடக்குது அதை அடக்கம் செய்து ஒரு தா்ஹா உண்டாக்கினால் நல்ல வருமானம் கிடைக்கும்
ReplyDeleteநாய் என்று யோசிக்கவேண்டாம் இதற்கு முன்பு யானைக்கு தா்ஹா உள்ளது யானையை விட நாய் நன்றியுள்ள விள்ககு
நால்லடைவில் ஒரு பெரிய மகான் என்று மக்கள் நம்புவார்கள்
"unkalukku nanban" வீட்டு நாயா கூட ஒன்ன ஒத்துகொள்ள மாட்டோம்
ReplyDelete
ReplyDelete//fayaz ahamed20 August 2013 02:57
உன்னை பெத்தவனை மட்டும் தான் வாப்பா என்று சொல்லனும்... ஊர்ல போரவனையெல்லாம் சொல்லக் கூடாது...
இறைவனுக்கு உருவம் உண்டென்டார்கள். அதனால் அவர்கள் வஹ்ஹாபிய இறைவனை அவர்கள் வாப்பாவைவிட பெரிய உருவமாக பார்க்கிறார்கள்.
இவர்கள் மார்கம் இப்படித்தான் இருக்கு.
தமிழக இஸ்லாமியரே சிந்தனை செய்யுங்கள்.
ReplyDeleteஉருவத்தில் மனிதன். உள்ளத்தில் அவர்கள் யார் என்பதை அவர்களே சொல்கிறார்கள், இதோ பாருங்கள்.
* உன்னை பெத்தவனை மட்டும் தான் வாப்பா என்று சொல்லனும்... ஊர்ல போரவனையெல்லாம் சொல்லக் கூடாது...
* Mohamed Ashraf20 August 2013 14:51
சேது ரோட்டில் ஒரு நாய் செத்துக்கிடக்குது அதை அடக்கம் செய்து ஒரு தா்ஹா உண்டாக்கினால் நல்ல வருமானம் கிடைக்கும்
நாய் என்று யோசிக்கவேண்டாம் இதற்கு முன்பு யானைக்கு தா்ஹா உள்ளது யானையை விட நாய் நன்றியுள்ள விள்ககு
நால்லடைவில் ஒரு பெரிய மகான் என்று மக்கள் நம்புவார்கள்
* "unkalukku nanban" வீட்டு நாயா கூட ஒன்ன ஒத்துகொள்ள மாட்டோம்.
இதிலிருந்து என்ன தெரிகிறது. இவர்களுக்கு கோபப்படத்தெரியும். அறிவா சிந்திக்கத் தெரியாது.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. இதன் விளக்கம் இவர்கள்தான்.
அவர்கள் தரத்திற்கு எங்கள் போன்றவர்கள் கீழ் இறங்கமுடியாது.
ஒவ்வொரு வினையும் அதன் பலனை அடையும் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இருந்தால், இப்படி எழுதமாட்டார்கள். அதனை அனுபவிக்கும் பொழுது இவர்கள் உணர்ந்து புண்ணியமில்லை.
இவர்கள் பின்பற்றும் கொள்கை இவர்களை இந்தமாதரி தரக்குறைவான மனிதர்களாக சித்தரித்துவிட்டாது. இதுவும் இவர்களுக்கு புரியாது. இவர்கள் தனது நெருக்கத்தால் அசிங்கப்ப்படும் பொழுது உணரலாம். அது தண்டனை என்பதையும் இவர்களால் உணரமுடியாது.
இவர்கள் இறைவனை அறியவில்லை. அதனால் பயமில்லை. அவன் விட்டுத்தான் பிடிப்பான்.
அங்கு மனிதர்களே இல்லை.
அவர்கள் எழுதிய அனைத்திற்கும் பதில் எழுதிவிட்டேன். ஒன்றுக்குகூட சரியான அறிவான பதில் அவர்களால் தரமுடியவில்லை. அதனால் அசிங்கமாக எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.
ReplyDeleteயானைக்கு தா்ஹா இருக்கும் போது நாய்க்கு தா்ஹா கட்ட நீங்கள் ஏன் யோசிக்கிறீர்கள்.
ReplyDeleteதிறப்பு விழாவுக்கு ஜமாலியை அழைத்து வந்தால் எல்லாம் சரியாகிவிடும்.
அதில் இருந்துவரும் வருமானம் அனைத்தையும் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.
தம்பி........ உன்ங்களுக்குள் (அது)..........உனக்கு என்ன தரம் இருக்கு அதை முதலில் சொல்லு... நிதானே கேட்டே இணை வைத்தலுக்கு விளக்கம்...இப்ப என்ன குத்து து... கொடை துண்டு சொல்ரா,,,,, ஆண்டவன் தந்த் அறிவை நல்ல வழியில பயன்படுத்து....
ReplyDeleteஎல்லாரும் நல்ல வழி பெற வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கின்றோம்..
//Mohamed Ashraf20 August 2013 22:40
ReplyDeleteயானைக்கு தா்ஹா இருக்கும் போது நாய்க்கு தா்ஹா கட்ட நீங்கள் ஏன் யோசிக்கிறீர்கள்.
திறப்பு விழாவுக்கு ஜமாலியை அழைத்து வந்தால் எல்லாம் சரியாகிவிடும்.
அதில் இருந்துவரும் வருமானம் அனைத்தையும் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.//
வருமானத்திர்க்குத்தானே
வழிபாட்டிர்கும், வணக்கத்திற்கும் வேறுபாடுதெரியாத மக்கள் நிறைய இருக்காங்கள்,
அவர்களை வைத்து பொழைப்பு நடத்த திட்டமிட்டு,
இந்த அளவுக்கு பல ஆயிரம் கோடி சம்பாதிக்கும் வழியை கண்டுபிடித்து
உங்களை வழி நடத்துறது உங்களுக்கு எங்கே புரியப்போகுது.
உங்களை மாதரி சிந்திக்கிற மக்கள் இருக்கும் வரைக்கும் வருமானத்தை மையமாக வைத்துதான் உங்களை திசைதிருப்பப்பட்டுள்ளது.
இது இப்ப தெரியாது உங்கள் வழிகாட்டிக்கு அப்புறம் இன்னும் நல்லா தெளிவாகப் புரியும்.
மவ்லவி ஹாமீது பக்கிரியை காட்டிலுமா நீங்கள் விபரம் புரிந்தவர்கள் ?
தொண்டி ரஷாதி மவ்லவி காட்டிலுமா நீங்கள் விபரமானவர்கள் ?
அதிரம்பட்டினமே கடற்கரைத் தெருவில் அடைங்கியிருக்கும் மகானுக்கு காணிக்கையாக தந்து, அதில் தான் அனைவருமே பட்டாப் போட்டு குடியிருக்கீங்கள் என்பது சரித்திரம் தெரிந்தவர்கள் அறிவார்கள்.
தர்கா கட்டினது பணத்திற்கு என்றால் மார்கத்தை சிதைத்து இன்று பலப்பல கோடிகளுக்கு அதிபதி யார் ?
தர்கா சொத்து சூறையாடி சுருக்கப்பட்டுள்ளது. இன்று யார் சொத்து பல மடங்கு வளர்ந்து இருக்கு ?
மதியை மயக்கி அதாவது புத்திசாலித் தனத்திபோல் இருப்பதுப் போல் உங்களை பேச வைத்த தந்திரமே மகா தந்திரம்.
//fayaz ahamed21 August 2013 03:25
ReplyDeleteதம்பி........ உன்ங்களுக்குள் (அது)..........உனக்கு என்ன தரம் இருக்கு அதை முதலில் சொல்லு... நிதானே கேட்டே இணை வைத்தலுக்கு விளக்கம்...இப்ப என்ன குத்து து... கொடை துண்டு சொல்ரா,,,,, ஆண்டவன் தந்த் அறிவை நல்ல வழியில பயன்படுத்து....
எல்லாரும் நல்ல வழி பெற வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கின்றோம்..//
எங்கும் நிறைந்தவனை பற்றி சிந்தித்து தெரியலை. அப்படியிருக்க எங்கே அவனின் அடியார்களை பற்றிதெரியப்போகுது.
அவனைத் தெரிந்தால் தானே ஒப்பிட்டு இணை வைத்தலுக்கு விபரம் புரியும். அதைவிடுத்து அவன் படைப்புகளை அவனுக்க சமமாக நாங்கள் பார்ப்பதாக உங்களுக்கு கடிவாலமிட்டால், வழிபாடுகள் எல்லாம் வணக்கம் போல் தான் தெரியும்.
உங்கள் உருவமுள்ள இறைவனுக்கு இலக்கணத்தைச் சொல்லுங்கள், பார்ப்போம்.
நாங்கள் இறைவனுக்கு உருவமில்லை என்கிறோம். எங்களைப் பார்த்து உருவங்களை வாங்குகிறோம் என்று திசைதிருப்பப்பட்டேதே மகா கொடூர பணம் சம்பாதிக்கும் தந்திரம்.
தான் புத்திசாலி என்கிற எண்ணம் மனதில் இருக்கும் வரைக்கும் மதிகள் உள்செல்லா.
யானைக்கு தா்ஹா போட்டல்புதூரில் இருக்கிறதா? இல்லையா?
ReplyDeleteயானை்ககே இருக்கும் போது நாய்க்கு தர்ஹா ஏன் கட்டக்கூடாது.
நாய் எப்படி கட்டுவது என்று யோசிக்கிறீர்களா? அதிரை தக்வா பள்ளி மார்கட்டில் புஜை செய்த புசாரிகளை அழைத்துவந்து பாத்திஹா ஓதினால் எல்லாம் சரியாகிவிடும்.
இப்போது நடைபெறும் திருமணங்களில் புசாரிகள் இல்லாமல் தான் அதிகமான திருமணங்கள் நடைபெறுகிறது. எல்லா புசாரிகளும் வேலையில்லாமல் தான் இருக்கிறார்கள்.
ஹைதா் அலி ஆலிம் வந்த பிறகு எந்த வீட்டிலும் இப்போது மவ்லூது, ஹத்தம், பிரேக் டான்ஸ் நடைபெறுவதி்ல்லையே இப்போது விளம்பரம் செய்தாலும் செய்வீர்கள் இரண்டு மவ்லூது ஓதினால் ஒரு பாத்திஹா இலவசம் என்று
ReplyDeleteஎது எப்படி இருந்தாலும் நாய்க்கு தா்ஹா கட்டிவிடுங்கள்
//Mohamed Ashraf21 August 2013 08:51
ReplyDeleteயானைக்கு தா்ஹா போட்டல்புதூரில் இருக்கிறதா? இல்லையா?
யானை்ககே இருக்கும் போது நாய்க்கு தர்ஹா ஏன் கட்டக்கூடாது.
நாய் எப்படி கட்டுவது என்று யோசிக்கிறீர்களா? அதிரை தக்வா பள்ளி மார்கட்டில் புஜை செய்த புசாரிகளை அழைத்துவந்து பாத்திஹா ஓதினால் எல்லாம் சரியாகிவிடும்.
இப்போது நடைபெறும் திருமணங்களில் புசாரிகள் இல்லாமல் தான் அதிகமான திருமணங்கள் நடைபெறுகிறது. எல்லா புசாரிகளும் வேலையில்லாமல் தான் இருக்கிறார்கள்.//
மேற்கண்டவைகளை படிக்கும்போது அவர்களின் எரிச்சல், ஆத்திரம்,தலைக்கனம், இது போன்றவைகளைத் தான் அவர்கள் கொப்பளிக்கின்றார்கள்.
கண்ணியமான அறிவு விளக்கத்திற்கு இதுவரை யாருமே பன்பட்டவர்ராக இல்லை.
//Mohamed Ashraf21 August 2013 08:56
ReplyDeleteஹைதா் அலி ஆலிம் வந்த பிறகு எந்த வீட்டிலும் இப்போது மவ்லூது, ஹத்தம், பிரேக் டான்ஸ் நடைபெறுவதி்ல்லையே இப்போது விளம்பரம் செய்தாலும் செய்வீர்கள் இரண்டு மவ்லூது ஓதினால் ஒரு பாத்திஹா இலவசம் என்று
எது எப்படி இருந்தாலும் நாய்க்கு தா்ஹா கட்டிவிடுங்கள்//
அதிரையின் பெரிய சங்கம் சம்சுல் இஸ்லாம் சங்கம். அதுவே இவர்களை நிராகரித்துவிட்டது. ஊரின் மிக முக்கியமானவார்கள் எல்லாம் நிராகரித்துவிட்டனர். தக்குவப்பள்ளி நிராகரித்துவிட்டது. ஆய்ஷா மகளிர் மன்றம் நிராகரித்துவிட்டது. இமாம் ஷாபி பள்ளிகக்கூடம் நிராகரித்து விட்டது. ஜாவியா, மதரசாக்கள் இங்கெல்லாம் அனுமதி இல்லை. இப்படி பலவாறு கேள்விப்படுகிறோம்.
//மேற்கண்டவைகளை படிக்கும்போது அவர்களின் எரிச்சல், ஆத்திரம்,தலைக்கனம், இது போன்றவைகளைத் தான் அவர்கள் கொப்பளிக்கின்றார்கள்.//
ReplyDeleteயானைக்கு தர்ஹா இருக்குதா? இல்லையா?
பீடி மஸ்தான் அவ்லியா இருக்கா? இல்லையா?
மதுகூரில் உள்ள மலத்தை சுமந்த மனிதன் காலில் ஏன் விழுகிறீர்கள்
சங்காசரியாரிடம் ஆசி வாங்கலாமா?
மவ்லூது ஏன் இப்போது வீடுகளில் ஓதுவதிலலை?
எரிச்சல் அடையாமல் பதில் தரவும்
இதுவரையில் உங்கள் கேள்விகள், தவறான கருத்துக்கள் இவைகளுக்கு தகுந்த பதில் தந்துவிட்டேன். ஒரே ஒரு கேள்விக்கு இன்னும் விபரமான பதில் காணோம்...!
ReplyDelete//யானைக்கு தர்ஹா இருக்குதா? இல்லையா?//
யானைக்கு தர்ஹா என்றால் என்ன ?
பல தர்ஹாக்களில் யானை கட்டப்பட்டிருக்கும்.
இதுவரையில் உங்கள் கேள்விகள், தவறான கருத்துக்கள் இவைகளுக்கு தகுந்த பதில் தந்துவிட்டேன். ஒரே ஒரு கேள்விக்கு இன்னும் விபரமான பதில் காணோம்.
//பீடி மஸ்தான் அவ்லியா இருக்கா? இல்லையா?//
திருடன் இருக்கின்றானா இல்லையா ?
அப்பாவிகள் பணத்தை கொல்லையடிகின்றவன் இருக்கின்றானா இல்லையா ?
கருத்துக் குழப்பி இருக்கின்றானா இல்லையா ?
சுயநலவாதி இருக்கின்றானா இல்லையா ?
ஏமாற்றுபவன் இருக்கின்றானா இல்லையா ?
போலிகள் இருக்கின்றார்களா இல்லையா ?
தவறான பட்டம் கட்டும் வஞ்சகர்கள் இருக்கின்றார்களா இல்லையா ?
அப்படியானால் மனிதர்கள் எல்லாம் மோசமானவர்களோ !
இதுவரையில் உங்கள் கேள்விகள், தவறான கருத்துக்கள் இவைகளுக்கு தகுந்த பதில் தந்துவிட்டேன். ஒரே ஒரு கேள்விக்கு இன்னும் விபரமான பதில் காணோம்.
//மதுகூரில் உள்ள மலத்தை சுமந்த மனிதன் காலில் ஏன் விழுகிறீர்கள்//
மதுகூரில் உள்ள மலத்தை சுமந்த மனிதன் காலில் விழுகிறவர்களை கேட்கவேண்டும்.
இருந்தாலும் இதற்கும் பதில் எழுதுகிறேன்.
ஆட்சியர் காலில் குடிமகன் விழுகிறான்
மனைவி காலில் கணவன் விழுகிறான்
என் மானம் போய்விடும்! யாரிடமும் சொல்லாதீர்கள்!
உங்களைவிட்டால்!எனக்கு வேறு ஆள் இல்லை!தயவு செய்து காப்பாற்றுங்கள்!
என் கவ்ரவம் கப்பலேறி போய்விடும்!தலைகாட்டமுடியாது!
இது உங்கள் கைகளல்ல!உங்கள் கால்கள், பற்றுகிறேன்!
இந்த உதவி செய்யுங்கள்!
செயல் உணர்வில் சிலர். சொல் உணர்வில் சிலர். இவையிரண்டும் மனதின் ஒரே உணர்வு. ஆனால் புலன்கள் காட்டும் விதம் வேறு.
இதுவரையில் உங்கள் கேள்விகள், தவறான கருத்துக்கள் இவைகளுக்கு தகுந்த பதில் தந்துவிட்டேன். ஒரே ஒரு கேள்விக்கு இன்னும் விபரமான பதில் காணோம்.
//சங்காசரியாரிடம் ஆசி வாங்கலாமா?//
பசித்த ஏழை அல்லது பிச்சைக்காரன் எந்த மதமோ தெரியாது. வயிறார உணவு தந்தால்..."நீங்கள், உங்க புல்லைக் குட்டிகள் நல்ல இருக்கணும்" என்று வாழ்த்துகிறான். ஏற்காதோர் உண்டா ?
நீங்கள் நல்ல இரு என்று யார் சொன்னால் என்ன.
இதுவரையில் உங்கள் கேள்விகள், தவறான கருத்துக்கள் இவைகளுக்கு தகுந்த பதில் தந்துவிட்டேன். ஒரே ஒரு கேள்விக்கு இன்னும் விபரமான பதில் காணோம்.
//மவ்லூது ஏன் இப்போது வீடுகளில் ஓதுவதிலலை?//
எங்கே ஓதவில்லை ! எல்லா சுன்னது ஜமாஅத்தினர்கள் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் ஓதாமல் இல்லை. வஹ்ஹாபிகளைத் தவிர.
மவ்லிது பிறப்பைப் பற்றி ஓதுவது என்றால்...வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சொல்வதாக இருந்தால்...அண்ணலின் வாழ்வாக திருக்குர்ஆன் இருந்தது என்று சொல்லப்பட்டால்...திருக்குர்ஆன் ஓதுவது அதைவிட்டும் நீங்கிவிடவில்லையே !
எனவே அனுதினமும் ஓதப்படுகிறது.
இதுவரையில் உங்கள் கேள்விகள், தவறான கருத்துக்கள் இவைகளுக்கு தகுந்த பதில் தந்துவிட்டேன். ஒரே ஒரு கேள்விக்கு இன்னும் விபரமான பதில் காணோம்.
மல வாசனையில் மூளை சிந்திக்காது. அசிங்க வார்த்தையிலும் அப்படியே. நல்ல கேள்வி அறிவில் பாதி. பண்பட்டவர் அசிங்கத்தை நாடமாட்டார். அசிங்கத்தை வெளியாக்கிவிடுவார். சுத்தமாகவே இருப்பார்.
இதுவரையில் உங்கள் கேள்விகள், தவறான கருத்துக்கள் இவைகளுக்கு தகுந்த பதில் தந்துவிட்டேன். ஒரே ஒரு கேள்விக்கு இன்னும் விபரமான பதில் காணோம்.
எரிச்சல் அடையாமல் பதில் தரவும் !?
போட்டல் புதூரில் முகைதீன் பிச்சை என்று யானைக்கு தா்ஹா உள்ளது. அப்படி யானைக்கு தர்ஹா கட்டலாமா அப்படி யானைக்கு இருக்கும் போது நாய்க்கு ஏன் கட்டக்கூடாது
ReplyDeleteகேளராவில் பீடி மஸ்தான் அவ்லியா தா்ஹா இருக்கா? இல்லையா? குடிகாரன் அவ்லியாவாக இருக்கமுடியுமா?
//மதுகூரில் உள்ள மலத்தை சுமந்த மனிதன் காலில் விழுகிறவர்களை கேட்கவேண்டும்.
இருந்தாலும் இதற்கும் பதில் எழுதுகிறேன்.
ஆட்சியர் காலில் குடிமகன் விழுகிறான்
மனைவி காலில் கணவன் விழுகிறான்
என் மானம் போய்விடும்! யாரிடமும் சொல்லாதீர்கள்!
உங்களைவிட்டால்!எனக்கு வேறு ஆள் இல்லை!தயவு செய்து காப்பாற்றுங்கள்!
என் கவ்ரவம் கப்பலேறி போய்விடும்!தலைகாட்டமுடியாது!
இது உங்கள் கைகளல்ல!உங்கள் கால்கள், பற்றுகிறேன்!
இந்த உதவி செய்யுங்கள்!//
பிறர் காலில் விழுபவன் முஸ்லிமாக இருக்கமுடியுமா?
//எங்கே ஓதவில்லை ! எல்லா சுன்னது ஜமாஅத்தினர்கள் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் ஓதாமல் இல்லை. வஹ்ஹாபிகளைத் தவிர.//
அப்படி என்றால் அதிரையில் சிர்க் என்ற மவ்லூது ஓதும் பள்ளிகளும் வீடுகளும் குறைவு என்று நீங்கள் ஒத்துக்கொண்டமைக்கு நன்றி
//இதுவரையில் உங்கள் கேள்விகள், தவறான கருத்துக்கள் இவைகளுக்கு தகுந்த பதில் தந்துவிட்டேன்//
ReplyDeleteமுஸ்லிம் ஒன்றை நன்மை என்று செய்வதானால் அதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொல்லியிருக்கவேண்டும் நீங்கள் தந்த விளக்கத்தில் குர்ஆன், ஹதீஸை ஆதாரம் கட்டி எதையாவது சொன்னீர்களா?
//Mohamed Ashraf23 August 2013 11:02
ReplyDeleteபோட்டல் புதூரில் முகைதீன் பிச்சை என்று யானைக்கு தா்ஹா உள்ளது. அப்படி யானைக்கு தர்ஹா கட்டலாமா அப்படி யானைக்கு இருக்கும் போது நாய்க்கு ஏன் கட்டக்கூடாது
கேளராவில் பீடி மஸ்தான் அவ்லியா தா்ஹா இருக்கா? இல்லையா? குடிகாரன் அவ்லியாவாக இருக்கமுடியுமா?//
ஆக மற்ற தர்காக்களை ஏற்றுக்கொண்டதுபோல் அர்த்தமா ?
இப்பொழுது மார்க்கம் உங்கள் கையில் பட்ட அவதியைவிட பன்மடங்கு சிரழிந்த சென்றபோது இம்மார்க்கத்தை உயிர்பித்தவர்கள்,
பொட்டால் புதூரில் அன்னவர்கள் வந்து தங்கி, தவம் மேற்கொண்ட இடத்தில், ஞாபகமாக அங்கு நினைவு இல்லம் நல்லவர்கள் அமைத்துள்ளனர்.
அம்மாகா ஞானி தங்கிய இடத்தின் மகிமை எல்லோராலும் அறிந்திடமுடியாது. அது நல்லவர்களால் நினைவு படுத்தப்பட்டு வருகிறது.
மக்காமே இப்ராஹீம் இடத்தின் மகிமை யாரால் அறியமுடியும். அதனை அல்லாஹ்வே பாதுகாக்கின். இப்ராஹீம் (அலை) அவர்கள் நின்ற பதச் சுவடு அழியாமாயில் இன்றும் உள்ளது.
கண்ணியமிக்கோர் வாழ்ந்த சுவடுகள் பாதுகாக்க வேண்டும் என்ற கண்ணிய வழிகாட்டலே அல்லாஹ் காட்டித்தந்து.
அவ்வாறே தர்காக்களும் நினைவிடமாக இருந்து வருகிறது.
இதனை அறியாதோர் ஒதிங்கிகொள்ளுதல் சிறப்பு. அல்லது அழிவு நாசத்திற்கு ஆளாகிவிடுவார்கள். தன் அடியார்களை அல்லாஹ் அவனே எப்படி பாதுகாக்க வேண்டுமோ அப்படி பாதுகத்துக் கொள்வான்.
அபுஜகிலும் வாழ்ந்தான், பிரவுனும் வாழ்ந்தான். அவர்கள் வாழும்போது செய்த அட்டகாசங்கள் எல்லாம் இறைவன் பார்த்துக்கொண்டுதான் இருந்தான். இப்பொழுது அவர்கள் சரித்திரம் எப்படி ஆகிவிட்டது. உணர்வோர் புத்திசாலிகள்.
உங்கள் மார்க்கம் உங்களுக்கு; எங்கள் மார்க்கம் எங்களுக்கு. சும்மா எங்கள் மார்க்கத்தில் வந்து விளையாடாதீர்கள். எல்லா ஆட்டத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கின்ற அல்லாஹ் சும்மா விடமாட்டான். ஒவ்வொரு வினையும் அதன் பலனை அடைந்தே தீரும்.
மாபழம் அதனுள் கருப்பு வண்டு இருந்தால் அதனை நீக்கிவிட்டு மாம்பழ்த்தைத்தான் மனிதர்கள் தின்பார்கள்.
அழகான பிஸ்சா இருக்க மலவண்டு மலத்தைத்தான் உருட்டும். அதன் சுபாவம் அப்படி.
உதாரணங்கள் யாரையும் புண்படுத்த அல்ல, மாறாக அது தெளிவைதரும் என்பதற்காகவே எழுதப்பட்டுள்ளது.
//மதுகூரில் உள்ள மலத்தை சுமந்த மனிதன் காலில் ஏன் விழுகிறீர்கள்//
ReplyDeleteமதுகூரில் உள்ள மலத்தை சுமந்த மனிதன் காலில் விழுகிறவர்களை கேட்கவேண்டும்.
இருந்தாலும் இதற்கும் பதில் எழுதுகிறேன்.
ஆட்சியர் காலில் குடிமகன் விழுகிறான்
மனைவி காலில் கணவன் விழுகிறான்
(இவைகள் உருவ செயல் மூலம்)
என் மானம் போய்விடும்! யாரிடமும் சொல்லாதீர்கள்!
உங்களைவிட்டால்!எனக்கு வேறு ஆள் இல்லை!தயவு செய்து காப்பாற்றுங்கள்!
என் கவ்ரவம் கப்பலேறி போய்விடும்!தலைகாட்டமுடியாது!
இது உங்கள் கைகளல்ல!உங்கள் கால்கள், பற்றுகிறேன்!
இந்த உதவி செய்யுங்கள்!
(வாய் சொல் மூலம்)
செயல் உணர்வில் சிலர்.
சொல் உணர்வில் சிலர்.
இவையிரண்டும் மனதின் ஒரே உணர்வு..... ஆனால் புலன்கள் காட்டும் விதம் வேறு.
சொல்லால் செய்தாலும் ஒன்றுதான் செயலால் செய்தாலும் ஒன்றுதான். இரண்டிலும் வேறுபாடு இல்லை.
அவரவர் வாழ்வில் நடந்தவைகளை நினைத்துப் பார்த்தால் தெரியும். காலில் விழுந்தோமா இலையா என்று !
//பிறர் காலில் விழுபவன் முஸ்லிமாக இருக்கமுடியுமா?//
பிறர் காலில் விழுவது வணக்கம் என்று யார் சொன்னது ?
தனி அறையில் மனைவி காலை முத்தமிடுகிறான். அவைகள் உணர்ச்சியில் செய்யும் செயல். வணக்கமா ?
குழைந்தை காலை முத்தமிடுகிறான். பாசத்தால். அது வணக்கமா ?
இங்கே நியத்து உணர்ச்சி, பாசம். இறைவன் என்றல்ல. சிந்திப்பவன் பாக்கியசாலி.
அதனால் தானோ இறைவனுக்கு உருவம் இருக்கு என்று சொல்கிறார்களோ !?
காலை கண்டுபிடித்துவிட்டார்களா?
கண்டுபிடிக்கும் வரைக்கும்... நன்கு தொழுபவர் மத்தியில்... விரலை நடனமாடவிட்டு... இது எங்கள் தொழுகை இல்லை என்று... காலை தேடுகிறார்களோ ?!
ஏன் ஆட்டுகிறார்கள் ? புரியாத புதிர் !
/// //எங்கே ஓதவில்லை ! எல்லா சுன்னது ஜமாஅத்தினர்கள் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் ஓதாமல் இல்லை. வஹ்ஹாபிகளைத் தவிர.//
ReplyDeleteஅப்படி என்றால் அதிரையில் சிர்க் என்ற மவ்லூது ஓதும் பள்ளிகளும் வீடுகளும் குறைவு என்று நீங்கள் ஒத்துக்கொண்டமைக்கு நன்றி////
நான் எழுதியதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. மீண்டும் படிக்கவும். சிந்திப்பவர்களுக்கு இதில் அறிவு உண்டு.
மவ்லிது பிறப்பைப் பற்றி ஓதுவது என்றால்...
வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சொல்வதாக இருந்தால்...
அண்ணலின் வாழ்வாக திருக்குர்ஆன் இருந்தது என்று சொல்லப்பட்டால்...
திருக்குர்ஆன் ஓதுவது அதைவிட்டும் நீங்கிவிடவில்லையே !
எனவே அனுதினமும் ஓதப்படுகிறது.
என்ன புரியவில்லையா ?!
திருக்குர்ஆன் ஓதுவது என்றால்...அண்ணலின் வாழ்வை நினைவுகூறாமலா... அண்ணலின் வாழ்க்கையில் நடந்தவைகளுக்கு... அல்லாஹ்வின் விளக்கங்கள். அண்ணலின் வாழ்வு திருக்குர்ஆன் ஆகவே இருந்தது என்று அன்னை ஆய்ஷா சித்திக்கா (ரலி) உண்மைப்படுத்தியுள்ளார்கள்.
எனவே திருக்குர்ஆன் வஹ்ஹாபியும் ஓதுகிறார். எல்லாமக்களும் ஓதும் பொழுது....
எப்படி //அப்படி என்றால் அதிரையில் சிர்க் என்ற மவ்லூது ஓதும் பள்ளிகளும் வீடுகளும் குறைவு என்று நீங்கள் ஒத்துக்கொண்டமை// ஆகும்.
சிர்க் என்றால் என்ன ?
சிர்க் என்றால் என்ன ?
சிர்க் என்றால் என்ன ?
சிர்க் என்றால் என்ன ?
சிர்க் என்றால் என்ன ?
பதில் எழுதும். இதை வைத்துதானே பாமரனை வழிகெடுக்கிறீர்.
மழுப்பாமல், குதர்க்கம் பேசாமல், அறிவுப் பூர்வமாக எழுதுங்கள் .
///Mohamed Ashraf23 August 2013 11:06
ReplyDelete//இதுவரையில் உங்கள் கேள்விகள், தவறான கருத்துக்கள் இவைகளுக்கு தகுந்த பதில் தந்துவிட்டேன்//
முஸ்லிம் ஒன்றை நன்மை என்று செய்வதானால் அதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொல்லியிருக்கவேண்டும் நீங்கள் தந்த விளக்கத்தில் குர்ஆன், ஹதீஸை ஆதாரம் கட்டி எதையாவது சொன்னீர்களா?//
பதில் சொலமுடியாமல் போனால் இது இவர்களின் ஆயுதம். இதற்கு பின்னால் இவ்வாறு ஒழிந்து கொள்வார்கள். ஆனால் பின்பற்றமாட்டர்கள்.
இவர்கள் குர்ஆன், ஹதீஸ் பிரகாரம்...
பிரியானி செய்கிறார்கள்.
பண்பாக எழுதுகிறார்கள்.
வேட்டி கட்டுகிறார்கள்.
குர்லான் மெத்தையில் படுக்கிறார்கள்.
ஏசி வைத்துள்ளார்கள்.
கோல்கேட் பேஸ்ட்டு, பிரஸ் இவற்றால் பல் விளக்குகிறார்கள்.
தர்ஹா வழிபாடு பிளக்ஸ் போர்டு வைகிறார்கள்
ஜெராக்ஸ் எடுகிறார்கள்.
கம்புயுட்டர் பயன்படுத்துகிறார்கள்.
பேட்டரி பயன்படுத்துகிறார்கள்.
.......... இப்படி எல்லாம் செய்கிறார்கள்.
முக்கியமாக "மொல்லமாரி" போன்ற வார்த்தைகளெல்லாம் அங்கிருந்துதான் எடுக்கிறார்களாம்.
அன்பார்ந்த தமிழக இஸ்லாமியர்களே !
ReplyDeleteஇதுகால் நடந்த கருத்து மோதலில் வஹ்ஹாபிகள் சொன்ன அனைத்திற்கும் அறிவார்ந்த பதில் எழுதியுள்ளோம். அவைகள் அவர்கள் திருந்த அல்ல ! அவர்களைப் பற்றி இவ்வுலகம் தெரிந்துகொள்வதற்காக. அவர்கள் முத்திரை குத்தப்பட்டவர்கள். இதெல்லாம் அவர்களுக்கு புரியாது.
நன்றி !
போட்டல் புதூரில் யானைக்கு தா்ஹா உள்ளதா? இல்லையா? மழுப்பாமல் பதில் சொல்லவும்
ReplyDeleteயானைக்கு இருக்கும் போது நாய்க்கு ஏன் கட்டக்கூடாது
கேரளாவில் பீடி மஸ்தான் தா்ஹா உள்ளதா? இல்லையா?
குடிகாரா்கள் அவ்லியவாக முடியுமா?
மனிதன் காலி்ல் மனிதன் விழலாமா? அப்படி விழுவதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதித்தார்களா?
இறைவானை எப்படி நம்பி நாம் கேட்கிறோமே அப்படி கழுதையையும், குடிகாரர்களையும் புதைத்துவிட்டு அங்கு கையேந்துவது சிர்க்
நாம் நாடியிருந்தால் அதன் மூலம் அவனை உயர்த்தியிருப்போம். மாறாக அவன் இவ்வுலக வாழ்வை நோக்கிச் சாய்ந்து விட்டான். தனது மனோ இச்சையைப் பின்பற்றினான். அவனுக்குரிய உதாரணம் நாய். அதை நீ தாக்கினாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. அதை விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. நமது வசனங் களைப் பொய்யெனக் கருதிய கூட்டத்தின் உதாரணம் இதுவே. அவர்கள் சிந்திப்பதற் காக இவ்வரலாறுகளைக் கூறுவீராக! குர்ஆன் 7.176
ReplyDeleteஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள். குர்ஆன் 7.179
அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். தம்முடன் அறிவீனர்கள் உரையாடும் போது ஸலாம் கூறி விடுவார்கள். குர்ஆன் 25.63
இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது?
அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.குர்ஆன் 74.49,50,51
'தீயோர் என்று நாங்கள் கருதி வந்த மனிதர்களை (நரகில்) ஏன் காணாமல் இருக்கிறோம்?' என்று கேட்பார்கள். குர்ஆன் 38.62
. (அவர்கள் நல்லோராக இருந்தும்) அவர்களை ஏளனமாகக் கருதினோமா? அல்லது அவர்களை விட்டும் (நமது) பார்வைகள் சாய்ந்து விட்டனவா? குர்ஆன் 38.63
நரக வாசிகளின் இந்த வாய்ச் சண்டை உண்மை! குர்ஆன் 38.64
//Mohamed Ashraf23 August 2013 22:09
ReplyDeleteபோட்டல் புதூரில் யானைக்கு தா்ஹா உள்ளதா? இல்லையா? மழுப்பாமல் பதில் சொல்லவும்
யானைக்கு இருக்கும் போது நாய்க்கு ஏன் கட்டக்கூடாது
கேரளாவில் பீடி மஸ்தான் தா்ஹா உள்ளதா? இல்லையா?
குடிகாரா்கள் அவ்லியவாக முடியுமா?
மனிதன் காலி்ல் மனிதன் விழலாமா? அப்படி விழுவதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதித்தார்களா?
இறைவானை எப்படி நம்பி நாம் கேட்கிறோமே அப்படி கழுதையையும், குடிகாரர்களையும் புதைத்துவிட்டு அங்கு கையேந்துவது சிர்க்//
உங்கள் உள்ளங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. பதில் எழுதியும் உங்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை.
உங்கள் உள்ளங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. பதில் எழுதியும் உங்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை.
உங்கள் உள்ளங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. பதில் எழுதியும் உங்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை.
மனிதன் தேவையுள்ளவன். இவன்வாழ மற்றவைகள் அனைத்தின் தேவை வேண்டியுள்ளது.
நபியே ! உங்களுக்காகவே அனைத்தையும் படைத்தேன் என்கிறான் அல்லாஹ்.
மனிதனை எனது பிரதிநிதி என்கிறான்.
'அவனின்றி எதுவும் இல்லை' என்கிறான்.
யாரிடம் கேட்டாலும் அவன் ஆற்றலின்றி யாரும் தரமுடியாது. அவ்வாறு கேட்காவிட்டால்தான் சிர்க். ஏனென்றால் அல்லாஹ்வின் ஆற்றலன்றி வேறு ஒரு ஆற்றல் இருப்பதாக நினைப்பதால்தான் இவன் கேட்கவில்லை. அல்லாஹ் அன்றி வேறு ஆற்றல் இருக்கிறது என்றால் சிர்க் அல்லவா ஏற்பட்டுவிடும் ! எனவே யார் சிர்க் செய்கிறார்கள் என்பது உங்களுக்கு புரியாது. உங்கள் உள்ளங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது.
திருந்துபவர்கள் திருந்திகொள்ளுங்கள்.
திருந்தாதவர்கள் சிர்க்-ல் மாட்டிக்கொள்ளுங்கள்.
உங்கள் தலை விதியை அல்லா நாடினாலன்றி மாற்ற முடியாது. அதற்காக அழுது, அழுது அல்லாஹ்விடம் மன்னிப்பு கேளுங்கள்.
///Mohamed Ashraf23 August 2013 22:59
ReplyDeleteநாம் நாடியிருந்தால் அதன் மூலம் அவனை உயர்த்தியிருப்போம். மாறாக அவன் இவ்வுலக வாழ்வை நோக்கிச் சாய்ந்து விட்டான். தனது மனோ இச்சையைப் பின்பற்றினான். அவனுக்குரிய உதாரணம் நாய். அதை நீ தாக்கினாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. அதை விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. நமது வசனங் களைப் பொய்யெனக் கருதிய கூட்டத்தின் உதாரணம் இதுவே. அவர்கள் சிந்திப்பதற் காக இவ்வரலாறுகளைக் கூறுவீராக! குர்ஆன் 7.176
ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள். குர்ஆன் 7.179
அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். தம்முடன் அறிவீனர்கள் உரையாடும் போது ஸலாம் கூறி விடுவார்கள். குர்ஆன் 25.63
இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது?
அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.குர்ஆன் 74.49,50,51
'தீயோர் என்று நாங்கள் கருதி வந்த மனிதர்களை (நரகில்) ஏன் காணாமல் இருக்கிறோம்?' என்று கேட்பார்கள். குர்ஆன் 38.62
. (அவர்கள் நல்லோராக இருந்தும்) அவர்களை ஏளனமாகக் கருதினோமா? அல்லது அவர்களை விட்டும் (நமது) பார்வைகள் சாய்ந்து விட்டனவா? குர்ஆன் 38.63
நரக வாசிகளின் இந்த வாய்ச் சண்டை உண்மை! குர்ஆன் 38.64
///
மேற்கண்டவைகள் யாவும் வலிமார்களை குறித்து அல்ல.
இவ்வாறுதான் இந்த வஹ்ஹாபிகள் காலை வெட்டி தலையில், கண்ணை நோண்டி விரலில், நாக்கை வெட்டி தாடையில் தனது தேவைக்கேற்ப வைத்துக்கொள்வார்கள். இது வேதத்தை அவர்கள் தவறாக பயன்படுத்துவது ஆகும்.
பய பக்தியுடையோருக்குத்தான் வேதன் வழிகாட்டும். இங்கு கண்கூடாகத்தெரிகிறது இவர்கள் வஹ்ஹாபிகள், வழிகெட்டு போய்கின்றனர்.
தமிழக இஸ்லாமியரே ! இன்னும் இவர்கள் குழப்பத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.
இவர்கள் திருந்தமாட்டார்கள் !
நன்றி !
மேற்கண்ட விளக்கங்கள் யார் மனதையும் புண்படுத்த எழுதவில்லை.
ReplyDeleteசிந்திப்பதற்காக இவ்வாறு எழுத நேர்ந்தது.
எழுதுவது கடமையல்லவா !
போட்டல் புதூரில் யானைக்கு தா்ஹா உள்ளதா? இல்லையா? யானைக்கு இருக்கும் போது நாய்க்கு ஏன் கட்டக்கூடாது
ReplyDeleteயானைக்கு இருக்கா? இல்லையா
இது வரை எழுதிய எல்லாவற்றையும் ஏற்றுக்கொன்டர்கள். இந்த கேள்விக்கு
ReplyDelete///போட்டல் புதூரில் யானைக்கு தா்ஹா உள்ளதா? இல்லையா? யானைக்கு இருக்கும் போது நாய்க்கு ஏன் கட்டக்கூடாது
யானைக்கு இருக்கா? இல்லையா///என்பதற்கு
எழுதும் பதிலை அவர்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
மற்றவர்கள் புரிந்து கொண்டால் சரி.
நன்றி !
போட்டல் புதூரில் யானைக்கு தா்ஹா உள்ளதா? இல்லையா? யானைக்கு இருக்கும் போது நாய்க்கு ஏன் கட்டக்கூடாது
ReplyDeleteயானைக்கு இருக்கா? இல்லையா?
கேரளாவில் பீடி மஸ்தான் தா்ஹா உள்ளதா? இல்லையா?
குடிகாரா்கள் அவ்லியவாக முடியுமா?
ஜெஹரா அம்மாளின் வரலாறு என்ன?
ஹாஜா ஒலிக்கு பக்கத்தில் ஜெஹரா அம்மாள் சேக் நசுருதீனுக்கு பக்கத்தில் எந்த அம்மா?
இதில் ஒரு உண்மை மறைந்துள்ளது. ஒரே உள்ளம் பல முகத்தில்.
ReplyDeleteஒரே கேள்வி ஒரே மனிதர். அந்த மனிதரை அக்கேள்வியே சுற்றிக்கொண்டது. அதைவிட்டு அவர் மீள்வது கடினமே !
இந்த நீண்ட விவாதங்களை தொடர்ந்து படிக்கிறேன், வலிமார்களை கண்ணியப்படுத்துபவர் கண்ணியமாக எழுதுகிறார், மறுப்பவர்கள் தரம்தாழ்ந்து எழுதுகிறார்களே என் அன்று புரியவில்லை? தரக்குறைவான எழுத்துக்களை பார்த்து "லகும் தீனுக்கும் வலிய தீன்" என்று ஒதுங்க பார்கிறார் அந்த வசனத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் இப்படி அடம் பிடித்து தரக்குறைவான விமர்சநகல் வருகிறதே? ஆச்சரியமாக உள்ளது.
ReplyDeleteபல்வேறு விதமான விரல் ஆட்டல் பற்றி சொன்ன, உங்களுக்கு நண்பன், இவர்கள் சலாம் கொடுத்தவுடன் எதோ பாவமான காரியம் நடக்கும் இடத்தை விட்டு ஒதுங்க்குவதுபோல் ஓடுவதையும், அவர்கள் அணிந்து வரும் ஆடைகளையும் குறிப்பிடவில்லை. உடல் கட்டமைப்பை அப்படியே காட்டும் அளவுக்கு டீ ஷர்ட், பேன்ட், பரட்டை தலை, (கிட்டத்தட்ட அரை நிர்வாணம்), தோல் மட்டும்தான் தெரியவில்லை. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்கள் மிகுதியான நேரம் தலை முடியை மறைத்தவர்கலாகவே தொழுதுல்லத்தை மறுக்கும் அளவுக்கு நிரந்தரமாக தொப்பி போடாமல் தொழுவது போன்ற விஷயங்களையும் குறிப்பிடவில்லை.
நல்லது அன்பர் தௌபிக் அகமது அவர்களே !
ReplyDeleteதங்களது கருத்தை ஏற்கிறேன். இங்கு அனைத்தும் அவர்கள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் எழுதினேன். அவர்களைப்பற்றி முழுமையான கட்டுரை என்றால் தங்களது ஆலோசனைகளை கவனத்தில் கொண்டு எழுதலாம்.
நன்றி !
இனிமேல் அவர்கள் அரிவுப்பூர்வமாக எழுதமாட்டார்கள். அவர்களிடம் உள்ளது அவ்வளவுதான்.
ReplyDeleteசிந்தித்தால் நலமே.
உண்மையின் பக்கம் திரும்ப வாருங்கள்.
நன்றி !
எதோ இவர்கள் ரசூலுல்லாஹ் செய்ததைமட்டும்தான் செய்வோம் என்பதுபோல நடக்கிறார்கள், பேசுகிறார்கள். இவர்களின் எத்துனை பேர்களின் வீடுகளில் டிவி சேனல்களில் அந்நிய பெண்களை பார்க்காமல், அவர்கள் வீட்டு பெண்கள் அந்நிய ஆண்களை பார்க்காமல், பொழுது போகிறது என்று சொல்லட்டும் பார்க்கலாம். வருமானங்கள் எப்படி வருகிறது என்று சற்று சிந்தித்து பார்க்கட்டும். வீட்டு பெண்கள் எந்த அளவுக்கு பர்தா முறையை பேனுகிராகள், பில்லைசெல்வங்கள் எந்த அளவுக்கு திருமறையை ஒதுகிர்ரார்கள் வீட்டுக்கு வெளியே எப்படி பட்டவர்களுடன் பழகுகிறார்கள் என்பவற்றில் எல்லாம் நபியின் வழிமுறையை பின்பற்றுகிறார்களா என்றால் மிக மிக குறைவு.
ReplyDeleteவீம்புக்கு என்று சில காரியங்களை செய்வார்கள். இமாம் சலாம் கொடுத்தவுடன் ஓத வேண்டியவைகல் எவ்வளவோ இருக்க சாப்பிட்டவுடன் கையை கழுவாதவன் போல ஓடுகிறார்கள். உண்மையில் நபி வழி என்றால் ஓத வேண்டியவைகளை ஓதி விட்டுதான் அங்கிருந்து நகல்வார்கள். ஆனால் இவர்கள் செய்வதெல்லாம் வேஷம் மற்றும் பெருமைக்காக.
//இங்கு அனைத்தும் அவர்கள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் எழுதினேன்.//
ReplyDeleteபல முறை கேட்டும் பதில் வரவில்லை மீண்டும் கேட்கிறேன்
போட்டல் புதூரில் யானைக்கு தா்ஹா உள்ளதா? இல்லையா? யானைக்கு இருக்கும் போது நாய்க்கு ஏன் கட்டக்கூடாது
யானைக்கு இருக்கா? இல்லையா?
கேரளாவில் பீடி மஸ்தான் தா்ஹா உள்ளதா? இல்லையா?
குடிகாரா்கள் அவ்லியவாக முடியுமா?
ஜெஹரா அம்மாளின் வரலாறு என்ன?
ஹாஜா ஒலிக்கு பக்கத்தில் ஜெஹரா அம்மாள் சேக் நசுருதீனுக்கு பக்கத்தில் எந்த அம்மா?
நீங்கள் கேட்ட கேள்விக்கு முன்பே பதில் எழுதிவிட்டேன். உள்ளம் சீல் வைக்கப்பட்டு இருப்பதால் உங்களுக்கு புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லை. மீண்டும் அப்பதிவை இங்கு போடுகிறேன் பார்த்துக்கொள்ளவும்.
ReplyDeleteமேலும் பொட்டல் புதூர் தான் எனக்கு தெரியும். அதுப்பற்றிதான் விளக்கம் எழுதியுள்ளேன். நீங்கள் எழுதும் "போட்டல்" புதூரில் எங்கு இருக்கு என்று தெரியவில்லை.
சரி பதிலை பாருங்கள்.
///unkalukku nanban23 August 2013 20:28
//Mohamed Ashraf23 August 2013 11:02
போட்டல் புதூரில் முகைதீன் பிச்சை என்று யானைக்கு தா்ஹா உள்ளது. அப்படி யானைக்கு தர்ஹா கட்டலாமா அப்படி யானைக்கு இருக்கும் போது நாய்க்கு ஏன் கட்டக்கூடாது
கேளராவில் பீடி மஸ்தான் அவ்லியா தா்ஹா இருக்கா? இல்லையா? குடிகாரன் அவ்லியாவாக இருக்கமுடியுமா?//
ஆக மற்ற தர்காக்களை ஏற்றுக்கொண்டதுபோல் அர்த்தமா ?
இப்பொழுது மார்க்கம் உங்கள் கையில் பட்ட அவதியைவிட பன்மடங்கு சிரழிந்த சென்றபோது இம்மார்க்கத்தை உயிர்பித்தவர்கள்,
பொட்டால் புதூரில் அன்னவர்கள் வந்து தங்கி, தவம் மேற்கொண்ட இடத்தில், ஞாபகமாக அங்கு நினைவு இல்லம் நல்லவர்கள் அமைத்துள்ளனர்.
அம்மாகா ஞானி தங்கிய இடத்தின் மகிமை எல்லோராலும் அறிந்திடமுடியாது. அது நல்லவர்களால் நினைவு படுத்தப்பட்டு வருகிறது.
மக்காமே இப்ராஹீம் இடத்தின் மகிமை யாரால் அறியமுடியும். அதனை அல்லாஹ்வே பாதுகாக்கின். இப்ராஹீம் (அலை) அவர்கள் நின்ற பதச் சுவடு அழியாமாயில் இன்றும் உள்ளது.
கண்ணியமிக்கோர் வாழ்ந்த சுவடுகள் பாதுகாக்க வேண்டும் என்ற கண்ணிய வழிகாட்டலே அல்லாஹ் காட்டித்தந்து.
அவ்வாறே தர்காக்களும் நினைவிடமாக இருந்து வருகிறது.
இதனை அறியாதோர் ஒதிங்கிகொள்ளுதல் சிறப்பு. அல்லது அழிவு நாசத்திற்கு ஆளாகிவிடுவார்கள். தன் அடியார்களை அல்லாஹ் அவனே எப்படி பாதுகாக்க வேண்டுமோ அப்படி பாதுகத்துக் கொள்வான்.
அபுஜகிலும் வாழ்ந்தான், பிரவுனும் வாழ்ந்தான். அவர்கள் வாழும்போது செய்த அட்டகாசங்கள் எல்லாம் இறைவன் பார்த்துக்கொண்டுதான் இருந்தான். இப்பொழுது அவர்கள் சரித்திரம் எப்படி ஆகிவிட்டது. உணர்வோர் புத்திசாலிகள்.
உங்கள் மார்க்கம் உங்களுக்கு; எங்கள் மார்க்கம் எங்களுக்கு. சும்மா எங்கள் மார்க்கத்தில் வந்து விளையாடாதீர்கள். எல்லா ஆட்டத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கின்ற அல்லாஹ் சும்மா விடமாட்டான். ஒவ்வொரு வினையும் அதன் பலனை அடைந்தே தீரும்.
மாபழம் அதனுள் கருப்பு வண்டு இருந்தால் அதனை நீக்கிவிட்டு மாம்பழ்த்தைத்தான் மனிதர்கள் தின்பார்கள்.
அழகான பிஸ்சா இருக்க மலவண்டு மலத்தைத்தான் உருட்டும். அதன் சுபாவம் அப்படி.
உதாரணங்கள் யாரையும் புண்படுத்த அல்ல, மாறாக அது தெளிவைதரும் என்பதற்காகவே எழுதப்பட்டுள்ளது.///
எங்கள் மார்க்கம் உங்கள் வஹ்ஹாபிய மார்க்கம் போல் அப்பப்பொழுது கொளகைகளை மாற்றிக்கொல்வதல்ல.
ReplyDeleteஎம்பெருமான்(ஸல்) அப்பொழுதே வழிகாட்டிவிட்டனர்.
காலப்போக்கில் எங்கள் மார்க்கத்தில் உங்கள் வஹ்ஹாபிய மார்க்கம் போல் போய்விடக்கூடாது என்பதை முன் அறிந்தோ(அவர்களே நன்கு அறிவார்கள்) இடையில் சில சறுக்கல்கள், மறதிகள் ஏற்ப்ப்படும்பொழுது நான்கு இமாம்கள் அல்லாஹ் அவர்களுக்கு அளித்த ஞானத்தால் அண்ணலாரின் வழிகளை தந்தனர். அதன்படி எங்கள் மார்க்கம் இருக்கின்றது.
எங்கள் மார்க்கத்தில் தலைவர் எப்படியோ அவ்வழியில் செல்வதே ஆகும். உங்கள் தலைவர் தொப்பி போடுவார் அவரை பின்பற்றும் நீங்கள் தொப்பியை கண்டாலே வெறுப்பு. இன்னும் காலப்போக்கில் தொப்பி ஒன்று இருக்க என்பதே நீங்கள் மறந்துவிடுவீர்கள். அதனால் அடிக்கடி எங்கள் மார்க்க கொள்கைகளில் உங்கள் வஹ்ஹாபிய மார்க்கம் போல் எதுவும் மாற்றம் செய்யமுடியாது.
ஒவ்வொரு குணத்திலும் ஒரு மிருகம் இருக்கும். ஆனால் மனிதன்தான் எல்லா மிருக குணத்தையும் அவனில் காட்டுவான். உங்கள் வஹ்ஹாபிய மார்க்கத்தில் இருப்பதுபோல் நாய் குணம் படைத்த மனிதர்களை நாங்கள் பின்பற்ற தகுந்த இறை அடியார்களாக ஏற்ப்பதில்லை.
எம்பெருமான்(ஸல்) அவர்களை முழுமையாக பின்பற்றி அல்லாஹ்வின் நேசத்திற்கு தகுதி உயர்ந்தவர்களை அவர்கள் மூலம் அறிந்து அவர்களை மகான் என்று ஏற்றுக்கொள்கிறோம். அவர்கள் எல்லாம் எங்கள் இஸ்லாமிய சின்னங்கள். அவர்கள் மறைவுக்குப்பின் அங்கு தர்ஹா கட்டுகிறோம்.
அதனால் நீங்கள் ஊருக்கு ஊர் கட்டிஉள்ள அது போன்று நாங்கள் கட்டமாட்டோம். இதன் மூலம் உங்கள் நாய் விவகாரம் தகுந்த பதிலில் எழுதப்பட்டது.
அறிவுத்தெளிவு உள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள். அது இல்லாதவர்கள், மீண்டும் மீண்டும் தான் எழுதியதை எழுதிக்கொண்டே இருப்பார்கள்.
இவர்களைப்பற்றி இவர்களுக்கு புரியவில்லை. அதுவே அல்லாஹ்வின் தண்டனையோ ! அவ்வாறெல்லாம் ஆகிவிடாமல் அண்ணலார் (ஸல்) வழிக்கு வாருங்கள். அண்ணலாரை அல்லாஹ் சொல்வதுபோன்றே ஏற்று அவர்கள் வழிச்செல்லுங்கள்.
அவர்ட்கள், தனக்கு பணம்பண்ணும் வித்தைக்காரன் வழி உங்களை பாழ் படுத்திவிட்டது. நீங்கள் இவ்வாறு இருக்க இருக்க, அவர்கள் பெரும் பணக்காரர்களாக ஆகி நீங்கள் எல்லா மொத்தமும் நரகத்திற்கே கொண்டு செல்லும்.
இன்று அதிரையில் கொஞ்சம் விழித்தவர்கள் அவர்களை விட்டுவிட்டு விபரம் புரியாமல் அவர்களின் வஹ்ஹாபிய கொள்கையைமட்டும் பழக்கத்தால் சிக்குண்டு மாட்டி அந்த வஹ்ஹாபியத்தை பிடித்துக்கொண்டு அவ்வாறும் வழிதவரிச்செல்கின்றனர். பரிதாபம் !
இனிமேலாவது விழித்துக்கொள்ளுங்கள். நீங்கள் நல்வழியில் வாழவேண்டும் என்பதைத்தவிர வேறொன்றும் இல்லை. அல்லா உங்களுக்கு நேரான பாதையை காட்டுவானாக. ஆமீன் !
இனிமேலாவது விழித்துக்கொள்ளுங்கள். நீங்கள் நல்வழியில் வாழவேண்டும் என்பதைத்தவிர வேறொன்றும் இல்லை. அல்லாஹ்(ஜல்) உங்களுக்கு நேரான பாதையை காட்டுவானாக. ஆமீன் !
ReplyDeleteபொட்டல் புதூரில் முகைதீன் பிச்சை என்று யானைக்கு தா்ஹா உள்ளது. அப்படி யானைக்கு தர்ஹா கட்டலாமா அப்படி யானைக்கு இருக்கும் போது நாய்க்கு ஏன் கட்டக்கூடாது
ReplyDeleteகேளராவில் பீடி மஸ்தான் அவ்லியா தா்ஹா இருக்கா? இல்லையா? குடிகாரன் அவ்லியாவாக இருக்கமுடியுமா
//உங்கள் தலைவர் தொப்பி போடுவார் அவரை பின்பற்றும் நீங்கள் தொப்பியை கண்டாலே வெறுப்பு.//
இதில் இருந்து உங்களுக்கு புரியவில்லை நாங்கள் நபி (ஸல்) அவர்களைத்தான் பின்பற்றுகிறோம் என்று தொப்பி போடுவது மார்க்க இல்லை என்பதால் நாங்கள் போடவில்லை.
//இன்னும் காலப்போக்கில் தொப்பி ஒன்று இருக்க என்பதே நீங்கள் மறந்துவிடுவீர்கள்.//
தொப்பி மார்க்கமாக இருந்தால் அழியாது இல்லை என்றால் எப்படி புரியான் பாத்திஹா, ஹத்தம், மவ்லூது, பிரக் டான்ஸ, ஸவாத்து நாதிய, போன்றவைகள் அழிந்ததே அது போல் இதுவும் அழியும்
மறந்துவிட வேண்டாம் யானைக்கு தா்ஹா உள்ளதா? இல்லையா?
///
ReplyDelete//உங்கள் தலைவர் தொப்பி போடுவார் அவரை பின்பற்றும் நீங்கள் தொப்பியை கண்டாலே வெறுப்பு.//
இதில் இருந்து உங்களுக்கு புரியவில்லை நாங்கள் நபி (ஸல்) அவர்களைத்தான் பின்பற்றுகிறோம் என்று தொப்பி போடுவது மார்க்க இல்லை என்பதால் நாங்கள் போடவில்லை.
///
அவ்வாறானால் நீங்கள் தொப்பி போடும் உங்கள் தலைவரை கைவிட்டுவிட்டீர்களா ?
அல்லது
அவர் வேறு மார்க்கமா ?
பதில் எழுதுங்கள் முகமது அஷ்ரப் என்கிற பயாஸ் அகமது என்கிற ... ...
//அவ்வாறானால் நீங்கள் தொப்பி போடும் உங்கள் தலைவரை கைவிட்டுவிட்டீர்களா ?
ReplyDeleteஅல்லது
அவர் வேறு மார்க்கமா ?//
மார்க்கம் என்ற அடிப்படையில் அவர் தொப்பி அணிவதில்லை
மார்க்கம் என்பது வேறு பலக்க வழக்கம் என்பது வேறு
//எங்கள் மார்க்கத்தில் தலைவர் எப்படியோ அவ்வழியில் செல்வதே ஆகும்//
அப்படி என்றால் ஜிப்பாவும், தலைபாகையும் அணியாமல் ஏன் உங்களுக்கும் நன்பன் என்கின்ற உண்மை என்கின்ற நீங்கள் பேண்ட் அணிந்துக்கொண்டு பேக்கில் செல்லுகிறீர்கள்.
யானைக்கு பொட்டல் புதுரில் தா்ஹா உள்ளதா? இல்லையா? நழுவாமல் பதில் தரவும்
இந்த நீண்ட விவாதங்களை தொடர்ந்து படிக்கிறேன், வலிமார்களை கண்ணியப்படுத்துபவர் கண்ணியமாக எழுதுகிறார், மறுப்பவர்கள் தரம்தாழ்ந்து எழுதுகிறார்களே என் அன்று புரியவில்லை? தரக்குறைவான எழுத்துக்களை பார்த்து "லகும் தீனுக்கும் வலிய தீன்" என்று ஒதுங்க பார்கிறார் அந்த வசனத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் இப்படி அடம் பிடித்து தரக்குறைவான விமர்சநகல் வருகிறதே? ஆச்சரியமாக உள்ளது.
ReplyDeleteபல்வேறு விதமான விரல் ஆட்டல் பற்றி சொன்ன, உங்களுக்கு நண்பன், இவர்கள் சலாம் கொடுத்தவுடன் எதோ பாவமான காரியம் நடக்கும் இடத்தை விட்டு ஒதுங்க்குவதுபோல் ஓடுவதையும், அவர்கள் அணிந்து வரும் ஆடைகளையும் குறிப்பிடவில்லை. உடல் கட்டமைப்பை அப்படியே காட்டும் அளவுக்கு டீ ஷர்ட், பேன்ட், பரட்டை தலை, (கிட்டத்தட்ட அரை நிர்வாணம்), தோல் மட்டும்தான் தெரியவில்லை. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்கள் மிகுதியான நேரம் தலை முடியை மறைத்தவர்கலாகவே தொழுதுல்லத்தை மறுக்கும் அளவுக்கு நிரந்தரமாக தொப்பி போடாமல் தொழுவது போன்ற விஷயங்களையும் குறிப்பிடவில்லை.
எதோ இவர்கள் ரசூலுல்லாஹ் செய்ததைமட்டும்தான் செய்வோம் என்பதுபோல நடக்கிறார்கள், பேசுகிறார்கள். இவர்களின் எத்துனை பேர்களின் வீடுகளில் டிவி சேனல்களில் அந்நிய பெண்களை பார்க்காமல், அவர்கள் வீட்டு பெண்கள் அந்நிய ஆண்களை பார்க்காமல், பொழுது போகிறது என்று சொல்லட்டும் பார்க்கலாம். வருமானங்கள் எப்படி வருகிறது என்று சற்று சிந்தித்து பார்க்கட்டும். வீட்டு பெண்கள் எந்த அளவுக்கு பர்தா முறையை பேனுகிராகள், பில்லைசெல்வங்கள் எந்த அளவுக்கு திருமறையை ஒதுகிர்ரார்கள் வீட்டுக்கு வெளியே எப்படி பட்டவர்களுடன் பழகுகிறார்கள் என்பவற்றில் எல்லாம் நபியின் வழிமுறையை பின்பற்றுகிறார்களா என்றால் மிக மிக குறைவு.
வீம்புக்கு என்று சில காரியங்களை செய்வார்கள். இமாம் சலாம் கொடுத்தவுடன் ஓத வேண்டியவைகல் எவ்வளவோ இருக்க சாப்பிட்டவுடன் கையை கழுவாதவன் போல ஓடுகிறார்கள். உண்மையில் நபி வழி என்றால் ஓத வேண்டியவைகளை ஓதி விட்டுதான் அங்கிருந்து நகல்வார்கள். ஆனால் இவர்கள் செய்வதெல்லாம் வேஷம் மற்றும் பெருமைக்காக.
நீங்கள் அனைவரும் செய்து வரும் தர்க்கத்தால் எவ்வளவு நேரம் வீணாகிறது என்பதை சிந்தித்து இருந்தால் இப்படி தர்க்கம் பண்ணி கொண்டிருக்க மாட்டீர்கள். தரீகா, தவ்ஹீத், தப்லீக் அனைவருமே அல்லாஹ் ஒருவன், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர யாருமில்லை, அவனன்றி ஓரணுவும் அசையாது, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவனுடைய திருத்தூதர் என உளமார ஈமான் கொண்டவர்கள். அவரவரின் உளத்தூய்மையை பொறுத்தே நரகம் சுவர்க்கம் கொடுக்கப்படும். எனவே ஏன் வீணாக தர்கித்துக்கொண்டிருகிரீர்கள், இதற்கு செலவு செய்யும் நேரத்தில், எத்தனை தஸ்பீஹத்கலும், சலவாத்துகளும், குரானில் எத்தனை வசனங்களையும் ஒதிவிடலாம். சிந்திப்பீர் செயல்படுவீர். முடிந்தவரை ஹராம் ஹலால் பேணி நடங்கள் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி அடையலாம்.
ReplyDeleteதங்கள் சொன்ன அறிவுரை நல்லதே. பல காலம் சும்மா இருந்துதான் வருகிறோம். அவர்கள் தன் மனதில் பட்டதெல்லாம் கூறி எங்கள் நிலை தவறு என்றும், மூடத்தனமானவர்கள் என்றும் அறியாமையில் சொல்கிறார்கள். எங்கள் நிலைப்பாட்டை அவர்கள் புரியாவிட்டாலும் பொதுநலவாதிகள் தவறிவிடக்கூடாது என்ற நோக்கில் பதில் தர வேண்டியுள்ளது.
Delete///Mohamed Ashraf25 August 2013 11:11
ReplyDelete//அவ்வாறானால் நீங்கள் தொப்பி போடும் உங்கள் தலைவரை கைவிட்டுவிட்டீர்களா ?
அல்லது
அவர் வேறு மார்க்கமா ?//
மார்க்கம் என்ற அடிப்படையில் அவர் தொப்பி அணிவதில்லை
மார்க்கம் என்பது வேறு பலக்க வழக்கம் என்பது வேறு///
அவ்வாறானால் சில வஹ்ஹாபிகள் தொப்பி போடுவது அவர்கள் முன்பு சுன்னத் ஜமாஅத்தில் இருக்கும்போது போட்ட பழக்கம் இப்போது வஹ்ஹாபி கொள்கையில், அது மார்க்கம் அல்ல, பழக்க வழக்கம் ஆகிவிட்டது, என்றே எடுத்துக்கொள்கிறோம்.
///
//எங்கள் மார்க்கத்தில் தலைவர் எப்படியோ அவ்வழியில் செல்வதே ஆகும்//
அப்படி என்றால் ஜிப்பாவும், தலைபாகையும் அணியாமல் ஏன் உங்களுக்கும் நன்பன் என்கின்ற உண்மை என்கின்ற நீங்கள் பேண்ட் அணிந்துக்கொண்டு பேக்கில் செல்லுகிறீர்கள்.///
ஒவ்வொரு நாட்டின் சீதொசனைக்கேர்ப்ப தொப்பி அணிதல் இருக்கும். எங்கள் கொள்கை அப்படி.
"நான் யார் ?" என்பதில் உள்ளதேடுதல் "நீங்கள் யார்" என்பதில் தேடுதல் இருந்தால் அறிவின் வாசல் கதவுகள் திறக்கும்.
ஆனாலும் யாரையோ கற்பனை செய்துள்ளது புரிகிறது. அது உங்கள் கற்பனை வளம். அதில் நான் தலையிட வேண்டியதில்லை.
'தாங்கள் எந்த கொள்கை' என்பதைப் புரிய நீங்கள் பெயர் கேட்டது புரியும். சொல்வது யார் என்பதைவிட என்ன சொலப்பட்டது என்பதை கவனி என்று எங்கள் அண்ணல்(ஸல்) வழிகாட்டியுள்ளனர்.
///
யானைக்கு பொட்டல் புதுரில் தா்ஹா உள்ளதா? இல்லையா? நழுவாமல் பதில் தரவும்///
யானைக்கு தர்ஹா என்றால் என்ன ? தர்ஹா என்பது உங்களுக்கு இல்லையே. அதை ஏன் ? அடிக்கடி கேட்கவேண்டும். பதிலும் பலதடவை எழுதிவிட்டேன். உங்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை.
பெரியவர்களை கண்ணியம் இல்லாமல் நீங்கள் பேசினால் மாட்டிக்கொவீர்கள். சயனைடு போல் எதனால் ஏற்ப்பட்டது என்று புரியாது. தன் அடியார்களை அல்லாஹ் எப்படி காப்பான் என்பது அவனுக்குத்தான் தெரியும். ஏற்கனவே சவால் விட்டவர் இன்று இல்லை. நான் தவிர்த்துக்கொண்டே வருகிறேன். மாட்டிக்கொள்ளாதீர்கள். என்னை வேண்டுமானால் எப்படியும் திட்டி தீர்த்துக்கொள்ளுங்கள். அல்லாஹ் ஆற்றலுடன் விளையாடவேண்டாம் !
பொட்டல் புதூரில் நீங்கள் சொன்ன தர்ஹா இல்லை.
உணகளுக்கு நண்பன் அவர்களே மிக தெளிவாக எழுதிவந்தும், இவ்வளவு மூர்கதனமாக பொட்டல் புதூர் விஷயத்தை எழுதி வந்தவர் அவர் சார்ந்திருக்கும் கூட்டத்தில் மிகுதியானவர்கள் இப்படித்தான் என்பதை நிரூபிப்பதற்காக அவ்வளவு தூரம் copy and paste செய்துள்ளார். எது எப்படியோ ஓரளவுக்கு என்னுடைய வேண்டுகோளுக்கு அனைவரும் ஒத்து வந்து நேரங்களை மறுமை வெற்றிக்காக அவரவருக்கு தெரிந்த தெளிந்த பாதையில் செல்வோமாக. சட்டங்களை பேச முற்படுவதற்கு முன் நம்மில் புரையோடி கிடக்கும் ஹராமான காரியங்களை முதலில் களைந்து, பெண்மக்களும், பில்லைசெல்வ்ங்களும் தறிகெட்டு திரிவதை தடுக்க முயற்சி எடுக்க வேண்டும் என ஒவ்வொரு முமீனையும் கேட்டுக்கொள்கிறேன். நல்லொழுக்கங்கள் நம்மிடையே வளர பாடுபட வேண்டும். கண்ணியமான முறையில் பழக வேண்டும், பேச வேண்டும், எழுத வேண்டும்.
ReplyDelete25-08-2013 நான் இட்ட பின்னூட்டமும், நீங்கள் இட்ட அறிவுரையும், இறுதியாக, உங்களுக்கு நண்பன் பொட்டல் புதூரில் அப்படி ஒன்று கிடையாது என்றதோடு விவாதம் முடிந்துவிட்டது, அல்ஹம்துலில்லாஹ் இனி நல்லமுறையில் கிடைக்கும் நேரத்தை மறுவுலக வெற்றியை தரும் அளவுக்கு பயன்படுத்த முற்படுவோமாக.
ReplyDeleteசுவர்க்க வாசிகளாகிய நபிமார்களுக்கு தா்ஹா எங்காவது உள்ளதா? நபி (ஸல்) அவர்களால் சுவர்க்க வாசிகள் என்று 10 நபர்களை முன் அறிவிப்பு செய்தார்களே அவர்களுக்கு தர்ஹா உள்ளதா? நீங்கள் யாரை எல்லாம் அவ்லியாக்கள் என்கிறீகளோ அவர்கள் எல்லாம் நல்லடியார்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது அவர் நல்லடியாரா? என்று மறுமையி்ல் தான் தெரியும்
ReplyDeleteஅல்லாஹ்வின் நல்லடியாரான ஈஸா நபி வணங்குபவர்கள் கிருஸ்தவர்கள் என்றால் நாகூரில் ஏர்வாடியிலும் போய் கையேந்துபவர்கள் மற்றும் முஸ்லிமாக இருக்கமுடியுமா?
//Ahamed Aslam26 August 2013 14:50
உணகளுக்கு நண்பன் அவர்களே மிக தெளிவாக எழுதிவந்தும்,//
உங்களுக்கும் நன்பன் என்கின்ற உண்மை என்கின்ற பேண்ட அணிந்து பைக்கி்ல் செல்லும் நன்பர் அவர் சொன்னதற்கு எதையாவது குர்ஆன், ஹதீஸை ஆதராமாக காட்டியுள்ளரா?
//Thoufeeq Ahamed25 August 2013 12:56
இந்த நீண்ட விவாதங்களை தொடர்ந்து படிக்கிறேன், வலிமார்களை கண்ணியப்படுத்துபவர் கண்ணியமாக எழுதுகிறார், மறுப்பவர்கள் தரம்தாழ்ந்து எழுதுகிறார்களே என் அன்று புரியவில்லை?//
நீங்கள் நல்லடியார்கள் என்று யாரை எல்லாம் சொல்லுகிறீர்களோ அவர்கள் நல்லடியார் என்று அல்லாஹ் குர்ஆனில் சொன்னானா? அல்லது நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா?
அல்லாஹ் தடுத்ததை எல்லாம் கந்தூரி என்ற பெயரில் செய்கிறீர்கள் பாட்டு கச்சேரி நடத்துகிறீர்கள், கந்தூரி ஊர்வலம் செல்லும் இடங்களில் பள்ளியில் தொழுகை நடைபெறுகிறது. தொழுகையிலும் கலந்துகொள்ளாமல் அந்த தொழுகைக்கு இடையுர் செய்கிறீர்கள் இதுதான் அவ்லியா சொன்னாரா?
//பல்வேறு விதமான விரல் ஆட்டல் பற்றி சொன்ன,//
நபி (ஸல்) அவர்கள் அத்தஹையாத்தில் விரலை அசைத்தார்கள் அதனால் செய்கிறோம் நபியை பின்பற்றுகிறோம்
நபி (ஸல்) அவர்கள் கந்தூரி எடுக்க சொன்னார்களா? மவ்லூது ஓத சென்னார்களா? ஹத்தம் பாத்திஹா ஓதச்சொன்னார்களா? நீங்கள் நபியை புறக்கணிக்கீர்கள் நாங்கள் நபியை பின்பற்றுகிறோம்.
மவ்லூது இனை வைக்கும் வரிகளின் தமிழ் அறுத்தம் உங்களுக்கு தெரியுமா?
இதுபோல் கண்ணியமாக கேள்விகள் கேட்பதை வரவேக்கிறேன்.
ReplyDelete//மவ்லூது இனை வைக்கும் வரிகளின் தமிழ் அறுத்தம் உங்களுக்கு தெரியுமா?//
முதலில் தங்கள்
இணை என்றால் என்ன ?
என்பதற்கு விளக்கம் தாருங்களேன்.
///
ReplyDelete//பல்வேறு விதமான விரல் ஆட்டல் பற்றி சொன்ன,//
நபி (ஸல்) அவர்கள் அத்தஹையாத்தில் விரலை அசைத்தார்கள் அதனால் செய்கிறோம் நபியை பின்பற்றுகிறோம்
///
விரலை அசைக்காமல் எப்படி அல்லாஹ் ஒருவன் என்பதை சொல்லும்பொழுது செயலால் ஒன்று என்பதை விரலால் காட்டமுடியும் ?
அசைத்துக்கொண்டே இருந்தால் தன் ஓர்மை நிலையம், அன்மித்தவர் ஓர்மை நிலையம் சிதறும். அதனால் பாவங்கள் தான் ஏற்ப்படும்.
ஆழ் நிலை அமைதியில் அல்லாஹ் அவனுடை வணக்கம் இருக்க வேண்டும். எச்செயலும் எக்குறுக்கீடில்லாத நிலையில் செய்தால், முழு கவனமுடன் செய்யும் நிலை ஏற்படும். அப்பொழுது நோக்கம் நிறைவேறும்.
இதற்க்கு குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் கையில் வைத்துக்கொண்டு எழுதினால் ஏற்பேன் அல்லது மறுப்பேன் என்பது எப்படி அறிவுடைமை ? ஆதாரங்கள் இல்லாமலும் இல்லை.
அல்லாஹ் சிந்திக்கச் சொல்கிறான். அல்லாஹ்வின் வார்த்தைகளை விளங்கிசெயல்படுதலைத்தானே அவன் விரும்புகிறான். விளங்காமல் செய்தால் உடல் வணக்கும் உள்ளம் வேறு சிந்தனையில் இருக்கும். மனம் செயலில் லயிக்காது அல்லவா ?
//நீங்கள் நல்லடியார்கள் என்று யாரை எல்லாம் சொல்லுகிறீர்களோ அவர்கள் நல்லடியார் என்று அல்லாஹ் குர்ஆனில் சொன்னானா? அல்லது நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா?//
ReplyDeleteஉங்களிடமே இக்கேள்வியை கேளுங்கள். நீங்கள் யாரை எல்லாம் நல்லடியார் என்று ஏற்று பின்பற்றுகிறீர்களோ அவர்களை எந்த வேதத்தில் அல்லாஹ் சொன்னான் ?
இவ்வாறு தாங்கள் கேள்வி கேட்க நீங்கள் கடிவாளமிட்டு பழக்கப்படுத்தப்பட்டுள்ளீர்கள். அதனால் அவ்வாறு கேட்கிறீர்கள்.
வேதத்தில் இல்லாதது இல்லை என்ற கோட்பாடை மறுக்கவில்லை. அதைத்தான் இம்மாம்கள் வேதத்திலிருந்து விளக்கங்களாக வழிகாட்டல் தந்துள்ளார்கள்.
உண்மையை அறியும் நோக்கில் சிந்திப்பவர்கள் தெளிவின் பாதையை நெருங்குவார்கள். தவறான கண்ணோட்டத்தில் பார்க்க தவறன்றி எது தெரியும் ?
உங்கள் கேள்விகள் யாவற்றுக்கும் பதில் தொடரும்.
ReplyDelete