விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் உரிமையாளரை பேச்சுவார்த்தைக்கு அழைத்துவரச்சொல்லி அதிரை பேருந்து நிலையம் மற்றும் கருங்குளம் ஈசிஆர் சாலையில் கருங்குளத்தை சார்ந்த ஏராளமான பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கோட்டாட்சியார் முருகேஷன், பட்டுக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேசன், காவல்துறை ஆய்வாளர்கள் செங்கமலக்கண்ணன், ரவிச்சந்திரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் இந்தப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டன.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை