.

Pages

Wednesday, August 7, 2013

அமெரிக்கா கலிபோர்னியாவில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் பெரும்திரளாக கலந்துகொண்ட அதிரையர் !

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத் தலைநகர் சாக்ரமெண்டோ எல்க்ரோவில் சகோதரர் கா. மு. ஷபி அவர்களின் இல்லத்தில் கடந்த திங்கள் அன்று  மாலை நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் ஏராளமான அதிரையர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .

கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் நம் அதிரையர் ரமலான் மாதத்தில் இப்தார் விருந்து பலமுறை நடந்ததில் குடும்பத்தோடு வந்து விருந்துண்டு கலந்துரையாடி மகிழ்ந்தனர்.

அதன் தொடர்ச்சியாக ரமளானின் கடைசி வாரத்தில்  சகோதரர் கா. மு. சபி அவர்களின் இல்லத்தில் சிறப்பாக இப்தார் விருந்து நடைபெற்றது .

வந்திருந்த அனைவரையும் உள்ளன்போடு சபி காக்கா அவர்கள் வரவேற்று உபசரித்தார்கள். இனிய ரமலான் நிறைவு விழாவைபோல அனைவருக்கும் அமைந்தன.












தகவல் மற்றும் புகைப்படங்கள் :
அதிரை சித்திக் மற்றும் எம்.எம்.எஸ் சிராஜ் 
ஷேக் மற்றும் சம்சுதீன்

3 comments:

  1. நீண்ட நாட்களுக்கு பிறகு நம்மவர்களை சிறப்பானதொரு நிகழ்ச்சியின் மூலம் புகைப்படத்தில் காண்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது !

    அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அனைவருக்கும் ரமலான் மற்றும் ஈத் நல்வாழ்த்துக்கள்...

    வெகு காலங்களுக்குப் பிறகு சித்திக் காக்கா மற்றும் என்னுடைய காக்காவின் நண்பர் சம்சுதீன் இப்புகைபடத்தின் மூலம் காண நேர்ந்தது.

    ReplyDelete
  3. அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.