இந்த விபத்தில் சிக்கியவர்களை தமிழக தீயணைப்பு படை, மெட்ரோ ரயில் பணியாளர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆகியோருடன் தமுமுகவின் 5 ஆம்புலன்ஸ்களுடன் காஞ்சி (வடக்கு) மாவட்ட தமுமுகவினர் 50 பேர் இணைந்து மீட்புப் பணி செய்து வருகின்றனர்.
மாவட்டச் செயலாளர் சலீம்கான் தலைமையில் மாவட்ட தொண்டரணிச் செயலாளர் எஸ்.ஆர்.ஏ. இப்ராஹிம், மாவட்ட மாணவரணிச் செயலாளர் கௌஸ் பாஷா, மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் எஸ். தமீம் அன்சாரி உட்பட 50 தமுமுகவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தகவல் : அபுல் ஹசன் சாதுலி
Masha allah
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteயாரை தண்டிப்பது? ஏரி என தெரிந்தும் பத்திரபதிவு செய்தவர் களையா?
ReplyDeleteஇல்லை, ஒழுங்காய் இடத்தை பார்க்காமல் பணத்தை மட்டும் பார்த்து வாங்கிக்கொண்ட சி.எம்.டி.எ அதிகாரிகளையா?
இல்லை, ஒரு பழைய ஏரியில் எப்படி கட்டிடம் கட்டுவது என தெரியாமல் பிளான் போட்டுகொடுத்த அரை குறை பொறியாளர் களையா?
இல்லை, அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு தர குறைவான கம்பி, சிமெண்ட் கொடுத்தவர்களையா??
இல்லை, அப்படி தரமான சிமெண்ட் கம்பியை வெளியில் விற்று தர குறைவான கம்பியை வைத்து கட்டிடம் கட்டிய மேஷ்திரியா? இதையெல்லாம் தாண்டி குறைந்த விலைக்கு வீட்டிற்கு ஆசைப்பட்ட மக்களையா? எங்கும் எதிலும் நேர்மையின்மை தலைவிரித்து ஆடுகிறது நம் நாட்டில். இந்த லட்சணத்தில் யாரை தண்டிப்பது? யாரை குறை சொல்லுவது?
பரப்பரப்பாக பேசப்படும் இச்சம்பவம் விரைவில் மக்கள் மறந்துவிடுவார்கள், இதே சம்பவம் மீண்டும் நடக்கா வண்ணம் மக்கள் தான் உசாராக இருக்க வேண்டும்!
TMKK பணி பாராட்டக்குரியது
பதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி
பரப்பரப்பாக பேசப்படும் இச்சம்பவம் விரைவில் மக்கள் மறந்துவிடுவார்கள், இதே சம்பவம் மீண்டும் நடக்கா வண்ணம் மக்கள் தான் உசாராக இருக்க வேண்டும்!
த மு மு க. பணி பாராட்டுக்குரியது
இப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
பதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி
பரப்பரப்பாக பேசப்படும் இச்சம்பவம் விரைவில் மக்கள் மறந்துவிடுவார்கள், இதே சம்பவம் மீண்டும் நடக்கா வண்ணம் மக்கள் தான் உசாராக இருக்க வேண்டும்!
த மு மு க. பணி பாராட்டுக்குரியது
இப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
மக்கள் திருந்தாதவரை, ம்ஹும், காலமுழுக்க என்னபண்ணுறது.
ReplyDelete