பட்டுக்கோட்டை ரயிலடி அருகே அமைந்துள்ள சமீபத்தில் புதுபொலிவுடன் புனரமைக்கப்பட்ட இப்ராஹிம் பள்ளிவாசலில் வழக்கம்போல் இந்த வருடமும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கஞ்சி விநியோகம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடந்துவருகிறது.
தினமும் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியை இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள் ஆர்வமாக வந்து வாங்கிச் செல்கின்றனர். மாற்றுமத சகோதர சகோதரிகளும் ஆர்வத்துடன் வாங்கிசெல்கின்றனர். இதற்காக பள்ளியின் நிர்வாகம் சார்பில் குழுவினர் நியமித்து தினமும் அஸர் தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினமும் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இதில் அதிரையை சேர்ந்த ஏராளமான பயணிகள் கலந்துகொண்டு வருகின்றனர். பெண்கள் தொழுவதற்கு பள்ளியில் தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பட்டுக்கோட்டை, அதிரை, மதுக்கூர், முத்துபேட்டை, மல்லிபட்டினம், சேதுபாவ சத்திரம், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வர்த்தகர்கள் - வாகன ஓட்டுனர்கள் - வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் - பயணாளிகள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
தினமும் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியை இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள் ஆர்வமாக வந்து வாங்கிச் செல்கின்றனர். மாற்றுமத சகோதர சகோதரிகளும் ஆர்வத்துடன் வாங்கிசெல்கின்றனர். இதற்காக பள்ளியின் நிர்வாகம் சார்பில் குழுவினர் நியமித்து தினமும் அஸர் தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினமும் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இதில் அதிரையை சேர்ந்த ஏராளமான பயணிகள் கலந்துகொண்டு வருகின்றனர். பெண்கள் தொழுவதற்கு பள்ளியில் தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பட்டுக்கோட்டை, அதிரை, மதுக்கூர், முத்துபேட்டை, மல்லிபட்டினம், சேதுபாவ சத்திரம், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வர்த்தகர்கள் - வாகன ஓட்டுனர்கள் - வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் - பயணாளிகள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.











No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.