சென்னை பாரிமுனையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தால், அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை பாரிமுனை பகுதியில் பழமையான கட்டிடத்தில்ல ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமையகம் இயங்கி வருகிறது. இந்த வங்கியின் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட தீ, அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவியது. இதனையடுத்து, 10க்கும் மேற்பட்ட தீயை அணைக்கும் வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீ அணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டு வருவதால் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செய்தி மற்றும் புகைப்படங்கள் : இப்ராஹிம் அலி
செய்தி மற்றும் புகைப்படங்கள் : இப்ராஹிம் அலி










No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.