பாலஸ்தீனிய குழந்தைகள் மற்றும் அப்பாவிகள் மீது ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்திவரும் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ), மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை சென்னையில் இன்று நடத்தியது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயங்கரவாதத்திற்கு எதிராக கோசங்கள் எழுப்பினர்
சென்னையில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரண்ட பொதுமக்கள் :
செய்தி தொகுப்பு : அதிரை அப்துர் ரஹ்மான்
சென்னையில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரண்ட பொதுமக்கள் :
செய்தி தொகுப்பு : அதிரை அப்துர் ரஹ்மான்






No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.