.

Pages

Saturday, November 29, 2014

அதிரை ஜாவியாவில் நடைபெற்ற சிறப்பு மஜ்லிஸில் காயல்பட்டினம் குழுவினர் பங்கேற்பு !

ஆண்டுதோறும் அதிரை ஜாவியாவில் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் நடைபெற்று வரும். நாற்பது தினங்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் தினமும் காலை நேரங்களில் புஹாரி ஷரீஃப் வாசிக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மார்க்க அறிஞர்களின் சிறப்பு சொற்பொழிவும், துஆ கேட்கப்படும். மஜ்லிஸில் தினமும் கலந்துகொள்ளும் அனைவருக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வரும்.

இந்நிலையில் இன்று மாலை அதிரை ஜாவியாவில் சிறப்பு மஜ்லீஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் காயல்பட்டினத்திலிருந்து வருகை தந்த 17 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் கலந்துகொண்டனர். இதில் மார்க்க சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள்.

6 comments:

  1. விதை நெற்களால் தான் உணவுகள் கிடைகின்றன. இதுபோன்ற புனித நிகழ்வுகள் அடிக்கடி நடக்க வேண்டும். பங்கேற்ற அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Aj.mohideenNovember 30, 2014 at 7:11 AM
      இமாம்புகாரி (ரஹிமல்லாஹ்)அவர்கள் சேவைக்கு அல்லாஹ் நற்க்கூலி வழங்குவானாக. அவர்கள் பெயரால் நடக்கும் பிதகத்திற்க்கு நாசம் தான்!

      ஸஹீஹுல் புகாரி 2697. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும். என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
      Volume:3,Book:53.

      Delete

      Delete
  2. மார்க்கத்தை விட்டு 10 வருடத்தில் பறந்து போனவர்களுக்கு இதன் அருமை என்ன தெரியும் ?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.