.

Pages

Wednesday, November 26, 2014

கராத்தே போட்டியில் மாநில அளவில் மதுக்கூர் பள்ளி மாணவர்கள் வெற்றி !

மாநில அளவிலான நான்காவது காரத்தே போட்டிகள் சமீபத்தில் மன்னார்குடியில் நடைபெற்றது. இப்போட்டியின் ஏர் ஷீல்ட் பிரிவில் மதுக்கூர் அர் ரஹ்மான் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டார்கள். இதில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் அக்பர் அலி மகன் முஹம்மது அர்ஷாத் முதல் பரிசும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் முகம்மது மீரான் மகன் செய்யது அஃப்ருதீன் மூன்றாம் பரிசும் பெற்றார்கள். வெற்றி பெற்ற மாணவர்களை இன்று காலை பள்ளியில் நடைபெற்ற பிரேயர் நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் கபார், பள்ளியின் முதல்வர் ஜெகபர் சாதிக் மற்றும் ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பாராட்டினார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.