.

Pages

Friday, November 21, 2014

அதிரை ஈசிஆர் சாலையில் பகலில் எரியும் சோடியம் மின்விளக்குகள் !

அதிரை ஈசிஆர் சாலையோரத்தில் காணப்படும் சோடியம் மின் விளக்குகள் பகல் முழுவதும் எரிந்து மின்சாரம் வீணடிக்கப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதிரை ஈசிஆர் சாலை கல்லூரி முக்கத்திலிருந்து பேருந்து நிலையம் வரையிலான சாலையில் 10 க்கும் மேற்பட்ட சோடியம் மின் விளக்குள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலையில் அனைத்து மின் விளக்குகளும் எரிந்து மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. இதனை முறையாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    அட! இங்க பாருட!!,‎
    எங்கள் பக்கம் சோடியம் விளக்குகள் இல்லை என்று நாங்கள் ஏங்கிக் ‎கொண்டு இருக்கும்போது, இந்த பக்கம் இந்த விளக்குகள் பகலிலும் ‎அலட்சியமான எரிந்து கொண்டு இருக்கின்றன்.‎

    கொடுத்து வைச்ச விளக்குகள். ‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. பொறுப்பில்ல நிர்வாகம். கடைசியில் அந்த மின்சாரப் பில்கள் பொது மக்கள் தலையில்தான் விழும். லேட்டாகக் அரசு பில்கள் பணம் கட்டினால் அபராதம் விதிக்கும் அரசு இதுபோன்று பொறுப்பானவர்கள் யாரோ அவர்கள் மீது அபராதம் விதித்தால் என்ன?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.