இந்நிலையில் அதிரையில் நேற்று காலை முதல் விட்டுவிட்டு தூறல் மழை பெய்தது. குளிர்ந்த காற்றும் வீசி வந்தது. வானம் மேகங்களால் சூழ்ந்து காணப்பட்டன. நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து நீடித்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கன மழையால் அதிரையை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளின் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க வில்லை.
From 3.00 AM still now (8.00Am) heavy raining Alhamthulillah .
ReplyDelete