.

Pages

Thursday, November 20, 2014

திருட்டை தடுக்க கண்காணிப்பு கேமிராக்கள் விற்பனையில் எஸ்ஐஎஸ் கம்யூட்டர்ஸ் நிறுவனம் !

திருட்டை தடுக்கும் நோக்கில் வர்த்தக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்த அதிரை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் அதிரையில் செயல்படும் எஸ்ஐஎஸ் கம்யூட்டர்ஸ் நிறுவனம், அதிநவீன கண்காணிப்பு கேமிராக்களை வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நியாமான கட்டணத்தில் பாதுகாப்பாக பொறுத்தி வரப்படுகிறது.

இதுகுறித்து 'எஸ்ஐஎஸ்' நிறுவன உரிமையாளர் முஹம்மது நம்மிடம் கூறியதாவது...
'எங்களது நிறுவனத்தின் சார்பில் அதிரையில் இயங்கும் பெரும்பாலான கல்வி நிறுவனங்களுக்கு கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக செயலாற்றி வருகிறது. மேலும் 'ஸ்டேடிக் ஐபி' என்ற நவீன தொழில் நுட்பத்தின் உதவியோடு உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வீடு மற்றும் அலுவலகங்களை உங்கள் இருக்கையில் அமர்ந்தபடி நேரலையாக காணும் வசதி ஏற்படுத்தி தருகிறோம்' என்றார்.

தொடர்புக்கு :
கேமிராக்களின் மாடல்கள்:
குறிப்பு: அதிரை இளைஞரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.