கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரை பேரூராட்சியின் சார்பில் அதிரையின் பிராதான வர்த்தக பகுதியாக கருதப்படுகிற பழைய போஸ்ட் ஆபிஸ் சாலையில் உள்ள தேவா ஜுவல்லரி கடை முதல் சபீயா ஸ்டோர் வரை உள்ள கழிவு நீர் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்வதாக கூறி அதன் மேல்பகுதி ஜேசிபி இயந்திரத்தை கொண்டு பெயர்த்து எடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக இதுவரையில் எந்தவொரு பணியும் நடைபெற வில்லை என கூறி இன்று [ 27-11-2014 ] காலை இப்பகுதியினர் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவிப்பு செய்யப்பட்டது. இதற்காக துண்டு பிரசுரங்கள் நகரில் விநியோகிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் அதிரை காவல்துறையினர் கேட்டுகொண்டதற்கிணங்க இன்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இதுவரையில் எந்தவொரு பணியும் நடைபெற வில்லை என கூறி இன்று [ 27-11-2014 ] காலை இப்பகுதியினர் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவிப்பு செய்யப்பட்டது. இதற்காக துண்டு பிரசுரங்கள் நகரில் விநியோகிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் அதிரை காவல்துறையினர் கேட்டுகொண்டதற்கிணங்க இன்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.