முத்துப்பேட்டை பகுதியில் நேற்று முதல் இன்று வரை வரை தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் முத்துப்பேட்டை நகரில் எந்த நேரமும் பரபரப்பாக காணப்படும் பல்வேறு சாலைகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. பல்வேறு சாலைகள் மலைக்கு சேதமாகி குண்டும் குழியுமாகி ஆங்கங்கே மழைநீர் தேங்கியது. மேலும் செக்கடி குளம் உட்பட பல்வேறு குளங்கள் நிரம்பியது. பள்ளிகள் அதிகமாக உள்ள பட்டுக்கோட்டை சாலை எந்தநேரமும் மக்கள் கூட்டம் அதிகஅளவில் காணப்படும் ஆனால் இன்று தொடர் மழையின் காரணமாக தனியார் ரகுமத் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.