திருச்சியில் அண்மையில் நடைபெற்ற ரயில்வே ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரவிடம் அளித்த கோரிக்கையில், பட்டுக்கோட்டை - பாப்பாநாடு - ஒரத்தநாடு - உளுர் வழியாக தஞ்சாவூர் வரை வழித்தடம் அமைக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
Sunday, November 23, 2014
பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் ரயில் வழித்தடம் அமைக்க வலியுறுத்தல் !
திருச்சியில் அண்மையில் நடைபெற்ற ரயில்வே ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரவிடம் அளித்த கோரிக்கையில், பட்டுக்கோட்டை - பாப்பாநாடு - ஒரத்தநாடு - உளுர் வழியாக தஞ்சாவூர் வரை வழித்தடம் அமைக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இது ஒரு நல்ல செயல், இதனால் பொதுமக்கள பெரிதும் பயனடைவர், பட்டுக்கொட்டையோடு நின்று விடாமல் பட்டுக்கோட்டையின் நீங்காத தோழராக திகழும் அதிரையையும் மறந்து விடவேண்டாம், அதிரையையும் இணைத்துக் கொண்டால் மிக மிக நல்லது.
கொஞ்ச தூரம் தானே.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
Election க்கு பிறகு இப்பதான் mp பற்றி சிறு செய்தியை பார்க்க முடிகின்றது.
ReplyDeleteஏன்டா ஓட்டு போட்டோம் என எண்ணியவர்க்கு ஒரு ஆறுதல் வார்த்தை ,சொல்லோடு இல்லாமல் செயலில் முடித்தால் தஞ்சை மாவட்ட எம் பி களிலே பரசுராமன் சாதனை யாளராக தஞ்சை மாவட்ட மக்களும் போற்றுவார்கள்
ReplyDelete