.

Pages

Monday, November 17, 2014

அதிரை ரேஷன் கடைகளில் பொருட்கள் பற்றாக்குறை - பொதுமக்கள் புகார் !

அதிரையில் உள்ள சில ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் பற்றாக்குறை காரணமாக பலருக்கு பலர் பொருட்கள் வாங்கச் சென்று ஏமாற்றமடைவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

குறிப்பாக அதிரை செக்கடிமோடு பகுதி ரேஷன் கடையில் பெரும்பாலான அப்பகுதி மக்கள் பொருட்கள் வாங்கிச் செல்வார்கள். ஆனால் அப்பகுதியில் இருக்கும் குடும்ப அட்டைகளில் மூன்றில் ஒரு பங்கு குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே பொருட்கள் இருப்பு இருப்பதால் அங்குள்ள ரேஷன் கடையில் முண்டியடித்துக் கொண்டு பொருட்கள் வாங்கள் மக்கள் நிற்கின்றனர்.

இதனால் அங்கு வீண் சலசலப்பும் பரபரப்பும் காணப்படுகிறது.

2 comments:

  1. எனடயும் குனறயும்

    ReplyDelete
  2. குறிப்பாக அதிரை செக்கடிமோடு பகுதி ரேஷன் கடையில் பெரும்பாலான அப்பகுதி மக்கள் ஏழைகளாய் இருப்பதால் கூடுதல் கவனம் செலுத்தி அப்பகுதி மக்களின் குறைகளை தீர்க்கவும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.