அஸ்ஸலாமு அல்லைக்கும் (வரஹ்)
அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 17 வது மாதாந்திர கூட்டம் கடந்த 14/11/2014 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:
தலைமை : சகோ. சரபுதீன்
கிராத் : சகோ. நெய்னா முகமது
வரவேற்புரை : சகோ. அஹமது ஜலீல்
சிறப்புரை : சகோ. அபூபக்கர்
அறிக்கை வாசித்தல் : சகோ. அப்துல் ரஷீது
1. குர்பானி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு நன்றி தெரிவிப்பதோடு வரும் ஆண்டுகளில் மேலும் சிறப்பாக முறைப்படுத்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
2. ஜனாஸா குளிப்பாட்டும் தொட்டி இருக்கும் பள்ளிகளின் பெயரை எல்லா பள்ளிகளிலும் ஒரு அறிவிப்பு பலகை வைத்தால் எல்லா மக்களுக்கும் பிரயோஜனப்படும்.
3. தற்பொழுது ஒரு ஜனாஸா தொட்டியின் விலையை அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
4. அடுத்த அமர்வு வரும் டிசம்பர் 12-ம் தேதி வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.
5. நன்றியுரை: சகோ. அஷ்ரஃப்.
அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 17 வது மாதாந்திர கூட்டம் கடந்த 14/11/2014 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:
தலைமை : சகோ. சரபுதீன்
கிராத் : சகோ. நெய்னா முகமது
வரவேற்புரை : சகோ. அஹமது ஜலீல்
சிறப்புரை : சகோ. அபூபக்கர்
அறிக்கை வாசித்தல் : சகோ. அப்துல் ரஷீது
1. குர்பானி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு நன்றி தெரிவிப்பதோடு வரும் ஆண்டுகளில் மேலும் சிறப்பாக முறைப்படுத்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
2. ஜனாஸா குளிப்பாட்டும் தொட்டி இருக்கும் பள்ளிகளின் பெயரை எல்லா பள்ளிகளிலும் ஒரு அறிவிப்பு பலகை வைத்தால் எல்லா மக்களுக்கும் பிரயோஜனப்படும்.
3. தற்பொழுது ஒரு ஜனாஸா தொட்டியின் விலையை அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
4. அடுத்த அமர்வு வரும் டிசம்பர் 12-ம் தேதி வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.
5. நன்றியுரை: சகோ. அஷ்ரஃப்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.