துபாய்: ஷார்ஜா அல் தாய்த் சாலையில் டிரக் மற்றும் மற்றொரு வாகனமிடையே நிகழ்ந்த கோர விபத்தில் இரு இந்தியர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஷார்ஜா அல் தாய்த் சாலையில், டிரக் வாகனம்மொன்று, 70 டன் மதிப்பிலான கட்டுமான பொருட்களுடன் சென்றுகொண்டிருந்தது. இதன் பின்புறமாக அதிவேகமாக வந்த மற்றுமொரு வாகனம், டிரக் வாகனத்தை முந்தி செல்ல முற்படும் போது, வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து டிரக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இரண்டு இந்தியர்கள் பரிதாபமாக பலியாயினர். தகவலறிந்த போலீசாரும், ஆம்புலன்ஸ் வாகனமும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த இரு உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும் போது, 'அதிவேகமும், இரு வாகனங்களிடேயே போதுமான இடைவெளி விட்டு செல்லாததுதான் விபத்து ஏற்பட காரணம்' என்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஷார்ஜா அல் தாய்த் சாலையில், டிரக் வாகனம்மொன்று, 70 டன் மதிப்பிலான கட்டுமான பொருட்களுடன் சென்றுகொண்டிருந்தது. இதன் பின்புறமாக அதிவேகமாக வந்த மற்றுமொரு வாகனம், டிரக் வாகனத்தை முந்தி செல்ல முற்படும் போது, வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து டிரக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இரண்டு இந்தியர்கள் பரிதாபமாக பலியாயினர். தகவலறிந்த போலீசாரும், ஆம்புலன்ஸ் வாகனமும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த இரு உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும் போது, 'அதிவேகமும், இரு வாகனங்களிடேயே போதுமான இடைவெளி விட்டு செல்லாததுதான் விபத்து ஏற்பட காரணம்' என்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.