.

Pages

Saturday, November 22, 2014

கர்நாடக அரசை கண்டித்து பட்டுக்கோட்டையில் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பலர் பங்கேற்பு !

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை, திருவாரூர், நாகையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

பட்டுக்கோட்டை அஞ்சல் நிலையம் முன்பு பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் ஆரப்பட்டம் நடத்தினர். இதில் பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் திரு. என்ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500 பேர் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பட்டுக்கோட்டையில் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

செய்தி மற்றும் படங்கள்:
அதிரை மைதீன்






1 comment:

  1. பெங்களூர் காரன் தன் விவசாய்கள் பாதிக்க கூடாதான்னு அணைகள் ஆங்காங்கே கட்டி விவசாயத்திற்கு பயன்படுத்துறான், நம்ம அரசு இலவசம் கொடுத்து மக்களை முட்டலாக்குது இதுவரை எத்தனை தடுப்பணைகள் கட்டீருக்கிரீன்கன்னு சொல்லுங்க பாருப்போம், எதிர்ப்பு தெருவிக்க ஒரு கூட்டமா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.