இம்முகாமில் அதிரை பேரூராட்சித் தலைவர் அஸ்லம், மருத்துவர் சேக் அலி, பல் மருத்துவர் பஜ்லூர் ரஹ்மான், தமிழக தவ்ஹீத் ஜாமத்தின் நிர்வாகிகள் - உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இரத்த தானம் செய்து வருகின்றனர்.
கிளை நிர்வாகிகள் பீர் முஹம்மது, எஸ்.பி பக்கீர் முஹம்மது, மீரா, எம்.ஐ அப்துல் ஜப்பார், இரத்ததான பொறுப்பாளர் ஹாஜி முஹம்மது, ஏ.கே.எஸ் நவாஸ், எம்.கே.எம் ஜமால் முஹம்மது, தமீம் அன்சாரி, சுலைமான், தமீம் அன்சாரி, ராஜிக் முஹம்மது, ஹபீப் ரஹ்மான் உள்ளிட்ட தவ்ஹீத் ஜமாத்தினர் தஞ்சை காலி இரத்த வங்கி மருத்துவ குழுவினருடன் இணைந்து இரத்த கொடையாளருக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகின்றனர். முகாம் தொடர்ந்து மதியம் 2 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி மற்றும் படங்கள்:
இப்ராஹீம் அலி
அதிரையரின் மஹாத்தான தன்னார்வ மனிதநேயத்தைஇங்கே குறிப்பட வேண்டும் சுமார் 106 ஆர்வளர்கள் முன்வந்து தந்ததில் Dr.சேக்கலி, Dr.பசுலுல் றஹ்மான்,சேர்மன் அஸ்லம் குறிப்பிட தக்கவர்கள் இதன்மூலம் தஞ்சையில் குறிகிய நேரத்தில் காலை(10-30am to 1-30pm)வரை தனியார் இரத்த வங்கி முகாமில் அதிகம் என்ற ரிக்காடும் பதிவாகி உள்ளது. நன்றி.
ReplyDelete