நிகழ்ச்சிக்கு அதிரை தாருத் தவ்ஹீத் தலைவர் அதிரை அஹமது அவர்கள் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மவ்லவி அப்பாஸ் அலி அவர்கள் கலந்துகொண்டு 'மூஃமின்களின் பார்வையில் சூனியம்' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். முன்னதாக அதிரை தாருத் தவ்ஹீத் செயலாளர் ஜமீல் எம் சாலிஹ் அறிமுக உரையை வழங்கினார்.
நிகழ்ச்சியின் போது சூனியம் தொடர்பாக பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு மவ்லவி அப்பாஸ் அலி பதிலளித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் உட்பட ஏராளமானோர் நேரடியாகவும் துண்டு பிரசுரத்தில் கேள்விகளை எழுதி அனுப்பி கேட்டனர். அனைத்து கேள்விகளுக்கும் நேரடியாக பதிலளித்து பேசினார்.
பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி
www.tmclivetelecast.com, www.qurankalvi.com, www.suvanacholai.com, www.jubaildawahtamil.blogspot.com ஆகிய இணையதளங்களில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
Anakku pedekkatha entha kutdaththukku. Naanum ponean.
ReplyDeletetntj sakothararkal vevathekka olenthathu. Aan.
nalla vaaippai thacara vetda thagkal
Abbas Ali methu kutram sumaththuvathu neyayama?
அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteஅப்பாஸ் அலி அவர்கள் ஓட்டம் என்று சொன்னவர்களை வார்த்தையால் ஓட்டியது.கூட்டத்தில் உள்ளவர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.