வழக்கமான நிகழ்வுகளுடன் இந்த அமர்வில் புதிய பொருப்புதாரிகள் தெரிவு செய்யப் பட்டனர்.
தலைவராக சகோ.ரஃபியா போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார். உப தலைவராக சகோ. M F அஸ்லம்,செயலாளர்களாக சகோ. ஜஃபருல்லாஹ் மற்றும் அப்துல்காதர் ஜெய்லானி, பொருளாளராக சகோ.அப்துல் அஜீஸ் துணை பொருளாளராக முகமது நூஹ் பொறுப்பேற்றனர்.
சகோ.பஷீர்,சகோ.A .J .தாஜுதீன்,சகோ.ஹபீப், சகோ.நெய்னா (அஜ்வா)ஆகியோர் ஆலோசகர்களாகத் தொடர்கின்றனர்.
தொடர்ந்து சமுதாய அக்கறை, ஊர்நலன்,பரஸ்பர ஒற்றுமையுடன் இனிவருங்காலங்களில் சேவைகளை செம்மைபடுத்தி கொள்வோம் என்ற நற்சிந்தனையுடன் அமர்வு நிறைவுபெற்றது.


வாழ்த்துகள்
ReplyDeleteபுதிய நிர்வாகிகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
ReplyDeleteVaalthukkal
ReplyDeleteபுதிய நிர்வாகிகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
ReplyDeleteCongratulations
ReplyDelete