நிகழ்ச்சிக்கு வெஸ்டர்ன் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் எம்எம்எஸ் தாஜுதீன் தலைமை வகித்தார். ஆதம் நகர் ஜமாத் நிர்வாகி வாப்பு மரைக்காயர், ஆபிதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக நெசவுத்தெரு சங்க தலைவர் முஹம்மது மொய்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்சிகள் அனைத்தையும் அஹ்லுஸ் சுன்னத்துவல் ஜமாத் சமுதாய நல சேவையக தலைவரும், ஆதம் நகர் பள்ளி இமாம் மவ்லவி சேக்தாவூத் தொகுத்து வழங்கினார்.
முன்னதாக நேற்று மாலை பள்ளி மாணவர்களுக்கு மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
masha allah.alhamnthurillh
ReplyDeleteவெளியூர் வேன்கள் மூலம் நிரப்பும் தந்திரம் தெரியாதவர்கள். அதனால் குறைவாகத்தான் தெரியும் கூட்டம்.
ReplyDelete