.

Pages

Tuesday, August 25, 2015

அதிரையில் ₹ 4.60 லட்சம் செலவில் 'பேவர் பிளாக்' சாலை !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு பகுதியில் தார்சாலை மற்றும் சிமெண்டு சாலைக்குப் பதிலாக நவீன முறையில் சிமென்ட் காங்கிரிட் 'பேவர் பிளாக்' கல்லில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதிரை பேரூராட்சியின் பொது நிதி ₹ 4.60 லட்சம் மதிப்பீட்டில் 130 மீட்டர் நீளத்தில் 15 வது வார்டு கீழத்தெரு செயனாங்குளம் எதிரே அமைந்துள்ள சாலையில் தற்போது சாலை அமைக்கும் வேலைகள் துரிதமாக நடைபெறுகிறது. 15 வது வார்டு கவுன்சிலர் அப்துல் லத்திப் பணியாளர்களோடு உடனிருந்து பணிகளை கவனித்து வருகிறார்.
 
 
 
 
 
 

3 comments:

  1. மாஷா அல்லாஹ்..

    எங்க தெருவா இது ..........

    இங்கு தார்சாலை அல்லது சிமெண்டு சாலை
    இந்தச் சாலையில் அமைக்கப்படுமா என்று பல வருட கனவுகள்
    அது இன்று நினைவாகியது,சிமென்ட் காங்கிரிட் 'பேவர் பிளாக்' கல்லில் மூலம்
    சாலை அமைத்ததற்கு மகிழ்ச்சியாக இருகின்றது இதற்கு உறுதுணையாய் இருந்தவர்களுக்கும் பணியாளருக்கும் 15 வது வார்டு சார்பாக நன்றியை
    தெரிவித்துகொள்கிறேன் .

    அப்துல் லத்திப் (நாணா ) அவர்களுடைய முயற்சிக்கும் பணியாளர்களோடு உடனிருந்து பணிகளை கவனித்தற்கும் வாழ்த்துகள (நாணா) சூப்பர்.....
    அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக..

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்..

    எங்க தெருவா இது ..........

    இங்கு தார்சாலை அல்லது சிமெண்டு சாலை
    இந்தச் சாலையில் அமைக்கப்படுமா என்று பல வருட கனவுகள்
    அது இன்று நினைவாகியது,சிமென்ட் காங்கிரிட் 'பேவர் பிளாக்' கல்லில் மூலம்
    சாலை அமைத்ததற்கு மகிழ்ச்சியாக இருகின்றது இதற்கு உறுதுணையாய் இருந்தவர்களுக்கும் பணியாளருக்கும் 15 வது வார்டு சார்பாக நன்றியை
    தெரிவித்துகொள்கிறேன் .

    அப்துல் லத்திப் (நாணா ) அவர்களுடைய முயற்சிக்கும் பணியாளர்களோடு உடனிருந்து பணிகளை கவனித்தற்கும் வாழ்த்துகள (நாணா) சூப்பர்.....
    அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக..

    ReplyDelete
  3. MashaAllah. Nice.
    May Almighty Allah reward for the excellent service and efforts.

    B.Ahamed Ameen from Adirai.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.