இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அதிரை பேரூர் தலைவராக கே.கே
ஹாஜா நஜுமுதீன், செயலாளராக வழக்கறிஞர் ஏ. அப்துல் முனாப், பொருளாளராக சேக் அப்துல்லா மற்றும் அதிரை பேரூர் இளைஞரணித் தலைவராக சாகுல் ஹமீது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
This comment has been removed by the author.
ReplyDeleteதேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள். சிதைந்து கிடக்கும் நம் இஸ்லாமிய சமுதாயத்தை ஒன்று படுத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு பெரும் முயற்சியை எடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளது. இதை நமதூர் லீக் நிர்வாகிகள் முன்னுதாரணமாக இந்த தமிழ் நாட்டுக்கு செய்து காட்டவேண்டும் என்று வல்ல ரஹ்மானிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஆங்கில பழமொழி ஒன்று உண்டு "UNITED WE STAND DIVIDED WE FALL" என்று. ஏக இறையோன் அல்லாஹ் அந்த ஒன்று படும் மனோநிலையை நம் அனைவருக்கும் தந்து அருள்வானாக. மார்க்க ரீதியான கருத்துக்கள், கொள்கைகள் மாறுபடலாம் ஆனால், சமுதாய ஒற்றுமை அவசியம். இப்படி பிளவு பட்டு சிதறி கிடப்பதால் நம்முடைய பல அடிப்படை உரிமைகளைகூட அரசிடமிருந்து கேட்டுப்பெற முடியாத நிலை இந்த தமிழகத்தில் நிலவுகிறது. கேரளத்தை பார்த்தாவது நாம் ஒன்றுபட வேண்டும்.