இதுகுறித்து நிறுவன உரிமையாளர் 'அப்துல் ஜப்பார்' நம்மிடம் கூறுகையில்...
'புதிதாக துவங்கியுள்ள எங்கள் நிறுவனத்தில் தரமான நிறுவனங்கள் மூலம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய அனைத்து வித ஆடைகளும், குழந்தைகள் மற்றும் பெண்கள் உபயோகப் பொருட்களும் மலிவான விலையில் வழங்க இருக்கிறோம். அதிரை வாழ் பொதுமக்கள் எங்களின் புதிய நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
உங்கள் தொழிலில் அல்லாஹ் பரகத் செய்வானாக.
ReplyDeleteMasha allah
ReplyDeleteஉங்கள் தொழிலில் அல்லாஹ் பரகத் செய்வானாக.
ReplyDeleteReply