.

Pages

Wednesday, August 5, 2015

மரண அறிவிப்பு !

கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ந.மு கச்சு மீரா சாஹிப் அவர்களின் மகளும், மர்ஹூம் ந.மு முஹம்மது சாலிகு அவர்களின் சகோதரியும், மர்ஹூம் செ.இ.மு முஹம்மது சேக்காதி அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகம்மது இப்ராஹீம், அஹமதுஷா, ஜமால் முஹம்மது, அலி அக்பர் ஆகியோரின் தாயாரும், முஹம்மது பாருக், சாபிஹின், ஹாஜா அலாவுதீன், முஹம்மது இக்பால், முஜிபுர் ரஹ்மான் ஆகியோரின் மாமியாருமாகிய தங்கச்சி அம்மாள் அவர்கள் இன்று மாலை 6.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10.30 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

22 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  5. Inna lillahi wa inna ilaihi rajwoon

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Inna lilahi va inna ilaihi rajivoon

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete

  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  15. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்....

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாகஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  19. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மர்ஹும் மீ.தங்கச்சி அம்மாள் அவர்களின் மரண செய்தியை வெளியிட்ட அதிரை நியூஸ் மற்றும் அன்னாரின் நல்லடக்கத்தில் நேரடியாகவும் இப்பதிவிலும் தங்களின் இறங்கலை தெரிவித்த அனைவருக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்ய துவாச்செய்கிறேன்.

    ReplyDelete
  20. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    Reply

    ReplyDelete
  21. அல்ஹம்துலில்லாஹ் 85 வயதைத் தாண்டிய இறந்து போகும் அன்று கூட எவரது துணையுமின்றி இயங்கிக் கொண்டிருந்த எனது பெரியம்மா

    கடந்த நோன்பு முழுதும் புூர்த்தி செயதாரகள்

    ஒன்பது குழந்தைகளின் தாயாக அனைவரும் பெருகிப்பெற்று நல் வாழ்வு வாழ்வதைக்கண்டு மகிழ்ந்து மறைந்தாரகள்

    மறைவுதினத்தை எதிர்பார்த்து காத்திருந்த மூதாட்டி

    அவர்களுக்காக அனைவரும் துஆச் செயவோம்

    ReplyDelete
  22. அல்ஹம்துலில்லாஹ் 85 வயதைத் தாண்டிய இறந்து போகும் அன்று கூட எவரது துணையுமின்றி இயங்கிக் கொண்டிருந்த எனது பெரியம்மா

    கடந்த நோன்பு முழுதும் புூர்த்தி செயதாரகள்

    ஒன்பது குழந்தைகளின் தாயாக அனைவரும் பெருகிப்பெற்று நல் வாழ்வு வாழ்வதைக்கண்டு மகிழ்ந்து மறைந்தாரகள்

    மறைவுதினத்தை எதிர்பார்த்து காத்திருந்த மூதாட்டி

    அவர்களுக்காக அனைவரும் துஆச் செயவோம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.