.

Pages

Friday, January 15, 2016

அதிரையில் நடைபெற்ற திருமணம் !

அதிரை நடுத்தெருவில் இன்று ( 15-01-2016 ) நபிவழி முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் ரபீக் அவர்களின் மகன் அப்பாஸ் மணமகன், அப்துல் ரெஜாக் அவர்களின் மகளை 54 கிராம் தங்க நகையை மஹராக கொடுத்து மணமுடித்தார். தவ்ஹீத் ஜமாஅத் திருமண பதிவேட்டு புத்தகத்தில் இந்த திருமணம் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மணமக்கள் உறவினர்கள் - நண்பர்கள் கலந்துகொண்டனர். முடிவில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்

பாரக்கல்லாஹ் லக.
வ பாரக்க அலைக்க,
வ ஜமஅ பைனக்குமா ஃபீ க்ஹைர்..!

"உங்கள் மீது இறைவன் பேரருள் புரியட்டும். மேலும், நற்காரியங்களில் உங்களை இணைத்து மேலும் பேரருள் புரியட்டும்." என வாழ்த்தினர்.
 

10 comments:

  1. Manamagan vaapa Peru...???

    Barakallahu lahu va baaraka alaihima va jama'a bainahuma fee khair

    ReplyDelete
  2. Manamagan vaapa Peru...???

    Barakallahu lahu va baaraka alaihima va jama'a bainahuma fee khair

    ReplyDelete
  3. இந்தத் திருமணத்தில் 'தவ்ஹீத் ஜமாஅத்' என்ற த த ஜ வை மட்டும் ஏன் முன்னிலைப் படுத்த வேண்டும்? உறவினர்களில் மற்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இல்லையா? விலை போகாதீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. பதிவில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நன்றி !

      Delete
  4. பாரக்கல்லாஹ் லக.
    வ பாரக்க அலைக்க,
    வ ஜமஅ பைனக்குமா ஃபீ க்ஹைர்..

    ReplyDelete
  5. திருமணத்திற்கு முந்தய நாள் இரவு பெண் வீட்டார் சார்பில்,பெரிய அளவில் இரவு உணவு பெரிய அ ளவில் கொடுத்துள்ளார்கள் என்பது அதிரை தமிழ்நாடு தவ்ஹீத். ஜமாத் கிளைக்கு தெரியாமல் திருமண பதிவேடு கொடுக்கபட்டதா???
    இந்த திருமணத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடத்தி வைத்தவர் யார்???
    அல்லது இந்த திருமணம் ரகசியமாக நடைப்பெற்றதா?????

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. வாழ்த்துகள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.